கெசல்வத்த பிரதேசத்தில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை
கெசல்வத்த பிரதேசத்தில் நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான...
காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கதலைவி பிணையில் விடுதலை
காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா இன்று(12) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்ததுடன் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிமாவட்டங்களிற்கான ஒருங்கிணைப்புகுழுக்கூட்டத்தில்கலந்துகொண்டிருந்தார்.
இதன்போது...
தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியது
பாறுக் ஷிஹான்
மழை, வெள்ளம் மற்றும் வான்கதவுகள் திறப்பு காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது.
சீரற்ற காலநிலையால் பல்கலைக்கழக எல்லைக்குள் வெள்ள அபாயம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒலுவில் வளாக...
மாநகர சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து
பாறுக் ஷிஹான்
கல்முனை மாநகர பிரதேசங்களில் வெள்ள அனர்த்தங்களைக் கட்டுப்படுத்தப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது.
இதற்காக பொறியியல் பிரிவு வேலைத் தொழிலாளர்களின் விடுமுறைகள் யாவும் மறு அறிவித்தல் வரை இரத்து...
வாகன விபத்து: பௌத்த பிக்கு ஒருவர் காயம்
முச்சக்கர வண்டி விபத்தில் பௌத்த பிக்கு ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவமானது ஹொரவ்பொத்தான பிரதான வீதி, வரோதயநகர் பகுதியில் இன்று (11.01.2024) மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது திருகோணமலையில் இருந்து...
பாதுகாப்புக்காக எதற்கு அதிக பணம்: சிவாஜிலிங்கம்
பாதுகாப்புக்காக எதற்கு அதிகமான பணம் ஒதுக்கப்படுகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் உள்ள இனப்பிரச்சினைக்கான முழுமையான தீர்வு எட்டப்பட்டால் மாத்திரமே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின்...
நல்லூர் சட்டநாதர் கோவில் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்பு
நல்லூர் சட்டநாதர் கோவில் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது நேற்று(11.01.2024) பொலிஸார் மீட்கப்பட்டுள்ளது.
ஜெகநாதன் என்ற 61 வயதானவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
உயிரிழந்தவரின் மகன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு...
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை சட்டத்தரணிகள் சங்கம் 37 வருடங்களின் பின்னர் மீண்டும்
ஊர்காவற்துறை சட்டத்தரணிகள் சங்கம் 37 வருடங்களின் பின்னர் மீண்டும் மீளுருவாகியுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வடமாகாணத்திற்கான உப தலைவர் பா. தவபாலன் தலைமையில் நேற்று முன் தினம் சங்கத்தின் நிர்வாக தெரிவு இடம்பெற்றுள்ளது.
நிர்வாக தெரிவு
இதன்...
அபிவிருத்தி பணிகளை இனங்காண்பதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் கிளிநொச்சியில்
வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் இவ்வாண்டுக்கான அபிவிருத்தி பணிகளை இனங்காண்பதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலானது நேற்றைய தினம் (11.01.2024) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின்...
தொடருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து
வாழைமலை பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று தொடருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது நேற்று (11.01.2024) பிற்பகல் இடம் பெற்றுள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்தில் முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானதோடு சம்பவத்தில் முச்சக்கர...