பிராந்திய செய்திகள்

பிரித்தானிய ஆன் இளவரசி யாழ். விஜயம்: பூட்டப்பட்ட பொது நூலகம்

  ஆன் இளவரசி மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோரின் யாழ்.வருகையால் யாழ்.பொது நூலகம் சுமார் மூன்றரை மணி நேரம் பூட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு...

கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நபர்

  கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். கொழும்பு 12 இல் வசிக்கும் 48 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட...

சீரற்ற காலநிலை: அனர்த்த முகாமைத்துவ பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை

  மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தாழ் நிலப்பகுதிகள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையினால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு நேற்று (09.01.2024)...

முள்ளியவளை வீதியில் வெள்ளத்தால் சிதைந்த பகுதி

  வற்றாப்பளையில் இருந்து முள்ளியவளைக்கு உள்ள பிரதான பாதையில் ஒரு பாலத்தின் அருகிலுள்ள வீதியினை பலமாக தாக்கிய வெள்ளம் அதனை சேதமாக்கியுள்ளதனை அவதானிக்க முடிகின்றது. சிறிய பாலத்தினூடாக அதிகளவு நீர் செல்ல முடியாததால் பாலத்தை மீறிய...

தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவேந்தல் யாழில் அனுஸ்டிப்பு

  உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் இன்று(10.1.2024) காலை 9.30 மணிக்கு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக...

வவுணதீவு வாவியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

  வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாந்தீவு வாவியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுணதீவு வாவிக்கு படகில் மீன்பிடிக்க நேற்று முன்தினம்(08.01.2024) சென்ற நபர் இரண்டு தினங்களின் பின்னர் இன்று(10.01.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஈச்சந்தீவு,...

காணிகளை விரைவில் விடுவிக்க இராணுவம் நடவடிக்கை

  உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இராணுவத்தினர் யாழ். மாவட்ட செயலகத்திற்கு தெரிவித்துள்ளனர். வலிகாமம் வடக்கில் வறுத்தலைவிளான் பகுதியில் உள்ள 23 ஏக்கர் காணிகளையே விடுவிக்கவுள்ளதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். ஜனாதிபதியிடம் கோரிக்கை சுமார்...

உயிரிழந்த யாழ் பெண் : பொலிஸார் வெளியிட்ட தகவல்

  வெள்ளவத்தை உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் 8வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற...

வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த பாடசாலை மாணவன்!

  வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 15 வயதான பாடசாலை மாணவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று பிற்பகல் குறித்த மாணவர் தனது வீட்டில் உள்ள அறையில் உறங்கிக் கொண்டிருந்ததாக கூறப்படும்...

கொலை செய்துவிட்டு வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றவர் விமான நிலையத்தில் கைது

  அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ வெளியேறும் பகுதிக்கு அருகில் பெண்ணொருவரை கொடூரமாக கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட போதே அவர் கைது...