பதுளை வீதியில் பாரிய மண்சரிவு
பதுளை- கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் நேற்றிரவு (09.01.2024) உடுவர ஹத்த கன்வன்வ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், அனர்த்தம் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்...
இரட்டை கொலை சம்பவம்! பிரதான சந்தேகநபரை அச்சுறுத்திய நபர்
தோணிக்கல் பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தடுப்பு காவலில் உள்ள பிரதான சந்தேகநபர், நீதிமன்ற வளாகத்தில் வைத்து குடும்பஸ்தர் ஒருவரால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோணிக்கல் பகுதியில் கடந்த ஜுலை மாதம் 23ஆம்...
வவுனியாவில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு
வவுனியா வீரபுரத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட நபர் கடந்த 06ஆம் திகதி முதல் காணாமல் போனதாகவும் நேற்றைய தினம் (08) குறித்த...
தொடர் கனமழை: பலத்த காற்று! வெளியாகிய எச்சரிக்கை
வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்றும் (09) நாளையும் (10) மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான பகுதிகளில்...
ஆலய பூசகரிடம் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின்!
யுத்திய நடவடிக்கை காரணமாக தெஹிவளை மற்றும் இரத்மலானை பிரதேசங்களில் இருந்து தப்பிச் சென்ற 'சோட்டா' வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ஹொரண சுனாமிவத்த பிரதேசத்தில் ஆலயமொன்றில் பூசகராக பணியாற்றி வந்த...
தெஹியந்தர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு!
தெஹியந்தர பொலிஸ் நிலையப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், ரதாவெல, தெய்ந்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று (08) மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக...
ஜனாதிபதியிடம் முன்வைக்க முடியவில்லை: கவலை வெளியிடும் கடற்றொழிலாளர்கள்
ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான விஜயத்தின் போது மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள் உள்ளடங்களாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து மகஜர் ஒன்றை கையளிக்க முயற்சித்த
போதும் மகஜர் கையளிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக வடமாகாண...
ஹல்பதோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் கணவன் – மனைவி மரணம்:
ஹல்பதோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் கணவன் - மனைவி உயிரிழந்துள்ளனர்.
கடந்த 6 ஆம் திகதி மாலை கெப் வண்டி ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் பிரசன்ன குருசிங்க என்ற...
கோப்பாய் செல்வபுரம் பகுதியில் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுப்பட்ட பெண் கைது
கோப்பாய் செல்வபுரம் பகுதியில் கஞ்சா மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றி வளைப்பின்போதே இன்று (08.01.2024) குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பணம் மீட்பு
இதன்போது கைது...
பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கை
அரச பேருந்து நிலையம் மற்றும் எழுதுமட்டுவாள் பகுதியில் பொலிஸாரினால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் யுக்திய 2024 சின்னம் பொறித்த ஸ்ரிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது.
இந்த சோதனை நடவடிக்கையானது நேற்று (08.01.2024) மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட பிரதிப்...