ஹபரனையில் வான் மற்றும் லொறி ஒன்றுடன் ஒன்று மோதியதில் நால்வர் படுகாயம்
வான் மற்றும் லொறி ஒன்றுடன் ஒன்று மோதியதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு நோக்கி சென்ற வான் லொறி ஒன்றுடன் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து நேற்று (08.01.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த நால்வரும்...
மாடியில் இருந்து விழுந்து பெண்ணொருவர்உயிரிழப்பு
அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் இருந்து விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெள்ளவத்தை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 49 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது...
போதை மாத்திரைகளை விற்பனை செய்த பிரபல மருந்தகம் ஒன்றின் ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது
போதை மாத்திரைகளை (வலி நிவாரணி) விற்பனை செய்து வந்த பிரபல மருந்தகம் ஒன்றின் ஊழியர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகளை (வலி நிவாரணி) விற்பனை செய்து வந்த...
தாக்குதலில் ஸ்தலத்திலேயே பலியான முன்னாள் இராணுவ சிப்பாய்
மனைவி கத்தியால் தாக்கியதில் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி கத்தியால் குத்தியதில் கணவன் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், காவல்துறையினர் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் நேற்றிரவு...
அதிகரிக்கும் டெங்கு நோய்: விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
டெங்கு நோய்பரவலை தடுக்க துப்பரவற்ற இடங்களுக்கு சிவப்பு அறிவுறுத்தல் நேற்று(8) முதல் வழங்கப்பட்டு வருகின்றது.
புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் புதுக்குடியிருப்பு பிரதேச சபையினருடன் இணைந்து பிரதேசசபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி...
கல்முனை பிரதான வீதியில் விபத்து
கல்முனை பிரதான வீதியின் கோட்டைக்கல்லாறு பாலத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், கனரகவாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது நேற்று (07.01.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த...
பொலிஸார் மீது தாக்குதல்: விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்
கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் மீது இளைஞரொருவர் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்றைய தினம் (07.01.2023) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில்...
களுத்துறையில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த ஆறு வயது சிறுவன்
களுத்துறையில் இடம்பெற்ற விபத்தில் ஆறு வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெலவத்த நெலுவ வீதியில் தேயிலை ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியை விட்டு விலகி அருகில் உள்ள வீடொன்றில் வீழ்ந்தமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த...
குழப்பத்தை ஏற்படுத்திய புகை : மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
அவை குளோரின் போன்ற வாசனையை ஏற்படுத்துவதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் சுவாசிக்க கடினமாக இருப்பதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
வெள்ளை புகை
சில மாதங்களுக்கு முன் தீப்பிடித்த தொழிற்சாலையில் இருந்தே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக...
கொடகவெல பகுதியில் சினிமா பாணியில் பெண் செய்த அதிர்ச்சி செயல்
கொடகவெல பகுதியில் பயணம் செய்ய வேண்டும் என கூறி முச்சக்கர வண்டியில் ஏறிய பெண் சாரதியை கொலை செய்துவிட்டு முச்சக்கர வண்டியை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார்.
முச்சக்கரவண்டி சாரதியின் கழுத்தில் துணியால் கட்டி அழுத்தியதுடன், முகத்தை...