பிராந்திய செய்திகள்

கிணற்றில் விழுந்து உயிரிழந்த மூதாட்டி

  96 வயதான மூதாட்டி ஒருவர் கால் தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று(04.01.2024) இடம்பெற்றுள்ளது. இதன் போது அராலி மேற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் தங்கம்மா என்ற மூதாட்டியே உயிரிழந்துள்ளார். மரண...

போரில் கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால் வழங்கி வைப்பு

  போரினால் அவயங்கள் மற்றும் கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை கால் வழங்கும் நிகழ்வு யாழில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக நல்லெண்ண அடிப்படையில் அமைச்சர் பந்துல குணவர்ததன செயற்கை கால்களை வழங்கி வைத்துள்ளார். ஜனாதிபதியின் எண்ணக்கரு மாவட்ட செயலர்களின...

ஜனாதிபதி கில்மிஷாவை நேரில் சந்தித்து வாழ்த்து

  இசை போட்டி நிகழ்ச்சியில் வெற்றியாளர் பட்டத்தைச் சூடிய கில்மிஷா உதயசீலனை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (04.01.2024) நடைபெற்ற சிவில் சமூகப் பிரதிநிதிகளைச் சந்திக்கும் கூட்டத்தின்போதே, கில்மிஷா...

பிரசன்ன குணரத்னவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொருவர் மருத்துவமனையில்

  ருவான் பிரசன்ன குணரத்னவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் மற்றுமொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திம்புலாகலை சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை விஷம் அருந்தியதால் தெஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

கடற்றொழிலுக்கு சென்ற 5 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

  கடற்றொழிலுக்கு சென்ற நபரொருவர் கடலில் மயங்கிய நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று(04.01.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய அமலசூரி அன்ரனியூட் என்ற 5 பெண் பிள்ளைகளின் தந்தையே...

பேருந்து விபத்தில் சிக்கிய நபர் உயிரிழப்பு

  திருகோணமலை - உட்துறைமுக வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிக்கிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த நபர் இன்று (05.01.2024) உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபர், கடந்த...

விபத்தில் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் விபரம்

  வான் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில் உயிரிழந்த தாய், மகள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பத்தேகம பகுதியில் லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். இலங்கை வங்கியின்...

3500 ரூபா வரை உச்சம்தொட்ட மீன்களின் விலை

  சந்தையில் மீன்களின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலநிலை மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பே இதற்கு காரணம் என்றும் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். மீன்களின் விலை இதன்படி சந்தைகளில் கெளவல்ல மீன் 2400 முதல் 2600 ரூபா வரையிலும்,...

பாதிப்புக்கு உள்ளாகும் திருகோணமலை மாணவர்களின் கல்வி நடவடிக்கை

  ரொட்டவெவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் உயர்தரக் கற்கை நெறிகளுக்கான ஆசிரியர்கள் இன்மையால் மாணவர்களது எதிர்காலம் நிச்சையமற்றதாக காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக நேற்றையதினம்(03.01.2024) திருகோணமலை மனித உரிமை ஆணைக்குழுவிடம் சமூக...

யாழில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட ஒருவர் கைது

  சட்டவிரோதமாக கடலாமை இறைச்சியை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய நாவற்குழி பகுதியில் நேற்று(03.01.2024) கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் நடவடிக்கை இதன்போது கைது செய்யப்பட்ட 54 வயதுடைய சந்தேக...