பிராந்திய செய்திகள்

பாடசாலை உடைக்கப்பட்டு கொள்ளை: பொலிஸ் விசாரணை தீவிரம்

  மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் திருட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த திருட்டுச்சம்பவத்தில் சிசிரீவி கமெரா, 17 ஆயிரம் ரூபா பணம் மற்றும் கணினி என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பாடசாலைக்கு சென்ற நிர்வாகத்தினர் பாடசாலை...

போதனா வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரின் அநாகரிகமான செயல்

  தனது தாயாரை கண் சத்திர சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் பாதிப்புக்குள்ளான பெண் அனுமதித்திருந்தார். இதன்போது அவர் எடுத்துவந்த உணவை தாயாருக்கு வழங்கியுள்ளார். இந்நிலையில், அங்கு வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் அந்த பெண்ணுடன் அநாகரிகமான முறையில்...

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 4,269 பேர் டெங்கு நோய்

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 4,269 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர்...

மாவிலாறு திறந்துவிடப்பட்டமையால் வெள்ளத்தில் மூழ்கிய விவசாய நிலங்கள்

  மாவிலாறு திறந்துவிடப்பட்டமையால் வெருகல் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள பல்வேறு கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மாவடிச்சேனை, சேனையூர், வட்டவன், வாழைத்தோட்டம் கல்லடி, முத்துச்சேனை உள்ளிட்ட கிராமங்களில் வெள்ளம் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கனமழை பெய்து வருவதினால் மகாவலி...

நாளை கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

  கொழும்பு நகரின் 5 காவல்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளைய தினம் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. கொழும்பு கோட்டை, கொம்பனித்தெரு, கொள்ளுபிட்டி உள்ளிட்ட 5 காவல்நிலையங்களை உட்படுத்தி இந்த விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை...

மாணவர்களுடன் விடுதி அறையில் தங்கியிருந்த ஆசிரியை கைது

  இரண்டு பாடசாலை மாணவர்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த ஆசிரியர் ஒருவரை எப்பாவல காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அனுராதபுரம், கல்னாவ கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் சுகாதாரம் மற்றும் உடற்கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே...

பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை கண்டிக்கிறேன் : த.தஜீவரன்

  பரராஜசிங்கத்தின் படுகொலையில் தமது கட்சியின் தலைவரின் பெயரை பயன்படுத்தி தங்களுக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் முன்னெடுக்கப்படும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளர் த.தஜீவரன் தெரிவித்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில்...

விக்னேஸ்வரனை போல கொள்கை மாற்றுபவர்கள் அல்ல : சாணக்கியன்

  விக்னேஸ்வரனை போல மூன்று மாதத்திற்கு ஒருமுறை கொள்கை மாற்றுபவர்கள் அல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (29.12.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்...

முதியவர் ஒருவருக்கு வைத்தியசாலையில் நேர்ந்த கொடுமை

  கைதடி ஆயுர்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் பராமரிப்பாளர் ஒருவர் குறித்த முதியவரை மூங்கில் கம்பத்தால் தாக்கியுள்ளதாக அவரின் மனைவி...

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 11 பேர் கைது

  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மோப்ப நாயுடன் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த திடீர் சுற்றிவளைப்பானது நேற்று (29.12.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது. திடீர் சோதனை நடவடிக்கை மேலும், மட்டு தலைமையக...