பிராந்திய செய்திகள்

பேஸ்புக் மூலம் மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

  பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் யாழ்ப்பாணம் - நெல்லியடியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். திருகோணமலையைச்...

தொடம்கொட பகுதியில் 2 பேருந்துகள் மற்றும் பௌசர் ஒன்று மோதி விபத்து

  2 பேருந்துகள் மற்றும் பௌசர் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தானது நேற்று(29.12.2023) இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக மாத்தறைக்கு செல்லும் வீதியில் சுமார் 5 கிலோமீற்றர் வரை பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் பதினொன்றுக்கும்...

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் -சாணக்கியன்

  தமிழரசுக் கட்சியின் மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும். தற்போது வரை அதில் எந்த மாற்றமும் இல்லை. எங்களுடைய மனங்களில் மாநாட்டை ஒத்திவைக்கின்ற எண்ணம் இல்லை." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட...

காலி வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமாக உயிரிழந்த நபர்

  காலி வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் அறையொன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தொலைபேசி அழைப்பின் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்தனர். 40 முதல் 50 வயதுக்கும் வயதிற்குட்பட்ட...

பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றிய மோசடியாளர்கள்

  பெண்களை திருமணம் செய்வதாக கூறி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் போல் நடித்து, மூன்று பெண்களை ஏமாற்றி, திருமணம் செய்து தருவதாக கூறி, பல லட்சம் ரூபாய்...

மலையகத்தில் மேல் கொத்மலை நீர்த்தேக்க வான் கதவு திறப்பு

  காலநிலை சீர்கேட்டின் காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் ஒரு வான்கதவு திறக்கப்பட்டுள்ளது. குறித்த நீர்த்தேக்கத்தின் வான்கதவானது நேற்று(28.12.2023) காலை திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதிகரித்த நீர்மட்டம் இந்நிலையில், அணைக்கட்டிற்கு...

டெங்கு தொற்று அதிகரிக்க இதுவே காரணம்: ஆ.கேதீஸ்வரன்

  அசாதாரணமான மழை வீழ்ச்சியே டெங்கு தொற்றின் தாக்கம் அதிகரிப்பதற்கு காரணம் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், இன்றைய தினம் (28.12.2023) டெங்கு...

மட்டக்களப்பு திஸ்ஸவீரசிங்கம் சதுக்கத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

  போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த இனைஞனை இன்று (28.12.2023) மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். திஸ்ஸவீரசிங்கம் சதுக்கம் 01ஆம் குறுக்கு வீதியில் வீடு ஒன்றினை இளைஞர் ஒருவர் வாடகைக்குப்பெற்று வசித்து...

திருகோணமலையில் டெங்கு அபாயம்

  திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோய் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதால் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் எஸ்.அருள்குமரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில் நேற்று(28.12.2023)...

இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளைக்கிழங்கு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்

  நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளைக்கிழங்கு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வலியுறுத்தியுள்ளார். யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதே ஆளுநர் இதனை...