பிராந்திய செய்திகள்

புத்தளத்தில் மனைவிக்கு கணவன் செய்த மோசமான செயல்

  கணவன் மனைவிக்கு இடையிலான முறுகல் நிலை காரணமாக வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நேற்று இடம்பெற்றுள்ளது. ஆராச்சிக்கட்டுவ - அனவிலுந்தவ, ஜயரத்ன புர பிரதேசத்தில் உள்ள வீடொன்று...

கேரொயினுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது!!

  16000mg கேரொயினுடன் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் கைது!! வவுனியாவில் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 16000mg கெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த...

தென்மராட்சி – மிருசுவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் நினைவேந்தல்

  மிருசுவில் பகுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட எட்டு பொதுமக்களுடைய 23ஆவது நினைவு தினம் நேற்று புதன்கிழமை மிருசுவில் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரிப் பிரதேசசபையின் முன்னாள் உபதவிசாளர் செ.மயூரனின் ஏற்பாட்டில், மேற்படி...

நாவலப்பிட்டிய பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் வணங்கி பிரியாவிடை செய்த மாணவர்கள்

  நாவலப்பிட்டிய பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் உயர்தரம் கற்கும் மாணவர்கள் பாடசாலையின் முன்பாக விழுந்து பாடசாலையை பக்தியுடன் வணங்கியுள்ள செயற்பாடு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பாடசாலையில் உயர்தரம் கற்கும் மாணவர்கள் எதிர்வரும் உயர்தர பரீட்சைக்கான அனுமதிச்சீட்டைப் பெற்றுக்கொண்ட...

கரை ஒதுங்கிய 30 அடி நீளமுடைய புள்ளிச் சுறா

  கடற்றொழிலாளர் ஒருவரின் வலையில் சிக்குண்டு சுமார் 30 அடி நீளமுடைய புள்ளிச்சுறா ஒன்று உயிருடன் கரையொதிங்கியுள்ளது. புத்தளம் - மதுரங்குளி, தொடுவா பகுதியில் இன்று நண்பகல் கடற்றொழிலாளர் ஒருவரின் வலையில் குறித்த புள்ளிச்சுறா சிக்குண்ட...

உருளைக்கிழங்கு விதை தொடர்பில் வலுத்துள்ள சந்தேகம்:

  உருளைக்கிழங்கில் ஏற்பட்டுள்ள பக்டீரியா, பங்கஸ் தாக்கம் சம்பந்தமான பிரச்சினை ஒன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் பேசப்படுகின்றது. இந்த உருளைக்கிழங்கு உண்மையிலே அவுஸ்திரேலியாவில் இருந்துதான் வந்ததா? என்ற சந்தேகம் வலுத்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட நவீனமயமாக்கல் செயல்திட்ட உருளைக்கிழங்கு...

இரு குழுக்களுக்கிடையில் மோதல் : ஏழுபேர் காயம்

  வடமராட்சி கிழக்கு பகுதியில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 07 பேர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வடமராட்சி கிழக்கு , குடத்தனை மாளிகைத்திடல் பகுதியில், இரண்டு தரப்பினருக்கு...

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

  வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்தவகையில் இதுவரை 2033 குடும்பங்களைச் சேர்ந்த 6738பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்...

திருடனுக்கு விரித்த வலையில் சிக்கி உயிரிழந்த நபர்

  மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். செபஸ்டியன் மாவத்தையிலுள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மின் கம்பிகள் இந்த மரணம் தொடர்பாக வீட்டின்...

ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்

  பூநகரி, நெடுங்குளம் பகுதியில் வீட்டிற்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற குழியில் விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. கிளிநொச்சி, பூநகரி நான்காம் கட்டை நெடுங்குளம் பகுதியில் (21-12-2023) நேற்றைய தினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு...