பிராந்திய செய்திகள்

நாளை பாடசாலை விடுமுறை – பெப்ரவரி 1 ஆம் திகதி ஆரம்பம்

அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் 2023 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணைக்கான முதற்கட்டப் பணிகள் நாளையுடன் (22) முடிவடைவதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மூன்றாம் தவணையின்...

அஸ்வெசும கொடுப்பனவுக்காக 8,700 மில்லியன் ரூபா

அஸ்வெசும டிசம்பர் மாத தவணையை செலுத்துவதற்காக 8,700 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 1,410,064 குடும்பங்கள் அஸ்வெசும பயனாளி குடும்பங்களாக தற்போது இனம்காணப்பட்டுள்ளன. இதன்படி, ஜூலை முதல்...

காசாவை தரைமட்டமாக்குவது என பொருள் கொள்ளக்கூடாது – இமானுவேல் மேக்ரான்

இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியது. கடந்த இரண்டரை மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இஸ்ரேல் இராணுவம் கண்மூடித்தனமான வகையில்...

போதைப்பொருள் சந்தேக நபர்கள் சாய்ந்தமருது பொலிஸாரால் கைது 

பாறுக் ஷிஹான் இரு பாடசாலை மாணவர்கள் உட்பட 10 போதைப்பொருள் சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர். விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை  அமுல்படுத்தும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபரின் அனைத்து...

வானிலை தொடர்பான முன்னறிவித்தல்

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா...

இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுவிப்பு

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்ய மன்னார் நீதவான் நீதிமன்றம்  நேற்று (20) உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த மாதம் 6 ஆம் திகதியன்று இலங்கை...

2000இற்கும் மேற்பட்டோர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட அதிரடி நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2008 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 185 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 33...

மோட்டார் சைக்கிள் விபத்து: குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு

  கற்பிட்டி, ஏத்தாளை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கற்பிட்டி - பாலக்குடா, கரடிப்பானி வத்தையைச் சேர்ந்த 37 வயதுடைய தெஹிவலகே ஜானக ஏரங்க கொஸ்தா எனும் இவ்வாறு உயிரிழந்துள்ளார். பொலிஸ் விசாரணை தலவில...

வடமராட்சி, துன்னாலை கிழக்கு பகுதியில் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது

  வடமராட்சி, துன்னாலை கிழக்கு பகுதியில் பெண்ணொருவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நெல்லியடிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கு அமையவே குறித்த பெண் நேற்று (19.12.2023) கைதுசெய்யப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட ஹெரோயின் 51வயதான குறித்த பெண்...

தொடரும் போக்குவரத்து சபை ஊழியர்களின் பணி பகிஸ்கரிப்பு

  இலங்கை போக்குவரத்து சபை பேருந்து சாரதி ஒருவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தாக்கியவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி இன்று(20) இரண்டாவது நாளாகவும் குறித்த பணி பகிஸ்கரிப்பானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொலிஸாரின் அசமந்த போக்கு மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபை டிப்போ...