வற்றாப்பளையில் உள்ள நந்தியுடையார் வயல் நிலங்களை மூடிய வெள்ளம்
வற்றாப்பளையில் உள்ள நந்தியுடையார் வெளியில் விதைக்கப்பட்ட பெரும் போக நெல் வயல்கள் வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளன.
நந்திக்கடலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வயல் நிலங்களை மூடி வெள்ளம் பாய்கின்றது.
கடந்த காலங்களில் சில நாட்களில் வெள்ளம் வடிந்தது விட்ட...
போதைப்பொருட்களுடன் மூவர் கைது
போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து குறித்த மூவரும் நேற்று (19.12.2023) கைதாகியுள்ளனர்.
மீட்கப்பட்ட போதைப்பொருள்
34 வயதுடைய அவரது வீட்டில்...
குழுக்களுக்கு இடையே கடும் மோதல்: பெண் உட்பட ஐவர் மீது வாள் வெட்டு
பெரகலை சந்தியில் 18 பேர் கொண்ட இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் பெண் ஒருவர் உட்பட ஐவர் பலத்த வெட்டுக்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஹல்துமுல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெரகல சந்தியில் உள்ள...
புத்தளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்
இளைஞர் ஒருவர் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆராச்சிக்கட்டுவ பங்கதெனிய வெஹரக்கல பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய ஹசித் சந்தருவன் பெரேரா என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கடந்த 14ஆம் திகதி காலையில் உயிரிழந்தவரின் பெற்றோர்...
போதனா வைத்தியசாலையில் மீண்டும் பாஸ் நடைமுறை
பார்வையாளர் அனுமதிப்பத்திரம் (PASS) முறை நேற்று செவ்வாய் கிழமை (19) தொடக்கம் மீண்டும்யாழ்ப்பாணம் போதனாவைத்தியசாலையில்கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
போதனா வைத்தியசாலையில் அதிகரித்த பார்வையாளர்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல்கள், திருட்டுச் சம்பவங்கள், நோய்த் தொற்றுக்கள் நோயாளர் பராமரிப்பில் இடையூறுகள்...
நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஷனின் சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா
பாறுக் ஷிஹான்
நற்பிட்டிமுனை அல்-கரீம் பவுண்டேஷனின் சாதனையாளர்களை கௌரவிக்கும் விழா சவளக்கடை றோயல் காடன் பகுதியிலுள்ள மர்ஹூம் ஏ.எல்.எம் பளீல் நினைவரங்கில் நடைபெற்றது.
இதன் போது 2023 ஆண்டு தரம் 5 புலமைப் பரீட்சையில் வெட்டு...
மட்டக்களப்பு அரச பேருந்து உத்தியோகஸ்தர்கள் பணிபகிஸ்கரிப்பில்
இலங்கை போக்குவரத்துச் சபையின் மட்டக்களப்பு அரச பேருந்து உத்தியோகஸ்தர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு பிரதான போக்குவரத்துசாலை சாரதி ஒருவர் நேற்று(18) இரவு தாக்கப்பட்டுள்ள நிலையில் தாக்கியவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தியே அவர்கள் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து...
சாய்ந்தமருது மாணவன் மரணம் நடந்தது என்ன?
ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன் - மத்ரஸாவின் நிர்வாகியான மெளலவி சானாஸ் சொன்ன வார்த்தை
நேர்காணல் - ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான்
மட்டக்களப்பு மாவட்டம் இருதயபுரத்தில் இருந்து புனித இஸ்லாம் மதத்தை தழுவி 3 பிள்ளைக்கு தாயான...
சிரேஷ்ட ஊடகர் காதரின் மறைவு ஆழ்ந்த கவலையளிக்கிறது
சிரேஷ்ட ஊடகர் காதரின் மறைவு ஆழ்ந்த கவலையளிக்கிறது; முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸின் அனுதாபச் செய்தி
அபு அலா
சகோதரர் காதர் அவர்கள் மரணித்த செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைந்தேன் என்று கல்முனை மாநகர சபையின்...
தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கு இலகு முகாமைத்துவம் தொடர்பான பயிற்சி பட்டறை
நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தொழிலாளர் மேம்பாட்டு மையம் ஏற்பாடு செய்திருந்த “Essential Soft Skills for Management Assistants and Allied Grade Staff” என்ற தொனிப்பொருளிலான பயிற்சி பட்டறை...