பிராந்திய செய்திகள்

மட்டக்களப்பில் கனமழை: வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள்

  மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையினால் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் உரிய வடிகான் வசதிவாய்ப்புக்கள் இன்மையால் மக்கள் குடியிருப்புக்களிலும், வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளமையால் பெரும் சிரமங்களையும் அசௌகரியங்களையும் எதிர்கொண்டு வருவதாக...

பாடசாலை கட்டிடத்திற்குரிய நிதி திருப்பி அனுப்பப்பட்டமைக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

  பாடசாலை கட்டிடத்திற்குரிய நிதி திருப்பி அனுப்பப்பட்டமைக்கு எதிராக வவுனியா, சாளம்பைக்குளம் அல்-அக்ஸா மகாவித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டமானது சாளம்பைக்குளம் அல் -அக்ஸா பாடசாலைக்கு முன்பாக இன்று...

வவுனியாவில் இலவச கண்சிகிச்சை திட்டத்தின் இரண்டாம் கட்டம்

  கண் பார்வையில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளவர்களுக்கான சிகிச்சைகளை இலவசமாக வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் வவுனியாவில் முன்னெடுக்கப்படுகிறது. இதன்படி, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் ஆலோசனைக்கு அமைய, வவுனியா பொது வைத்தியசாலையில் குறித்த கண்புரை சத்திரசிகிச்சைகள்...

தமிழர்களின் உணர்வுகளை அடக்க முடியாது: கோவிந்தன் கருணாகரம் காட்டம்

  மக்களது உணர்வுகளை இந்த அரசோ அல்லது அரசாங்கமோ மழுங்க அடிக்கலாம் என நினைத்தீர்கள் என்றால் அது முடியாத காரியம் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கடும் தொணியில் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு சிறைச்சாலையில் பயங்கரவாத...

கைதான மட்டக்களப்பு மாணவன்: பிணை ஏற்பாடு குறித்து சாணக்கியன் விளக்கம்

  வவுணதீவில் வைத்து கைது செய்யப்பட்ட உயர்தர மாணவன் நியுட்டன் தனுசனுக்கு பிணை வழங்க கூடிய சாத்திய இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச்...

வவுனியாவில் வர்த்தக நிலையங்கள் உடைத்து திருட்டு:

  வர்த்தக நிலையங்களை உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஐவரை கைது செய்துள்ளதாக வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மர்லின் அஜந்தா பெபேரா தெரிவித்துள்ளார். வவுனியா வர்த்தக சங்க வர்த்தகர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் அங்கு...

யாழ்ப்பாணத்தில் புதிய அதிபர் நியமனத்தில் அநீதி ஆசிரியர் சங்கம் விசனம்

  புதிய அதிபர் நியமனத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக தெரிவித்து இலங்கை ஆசிரியர் சங்கம் வடக்கு ஆளுநருக்கு மனு ஒன்றை கையளித்துள்ளது. இதன் போது வடக்கு ஆளுநர் மற்றும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு நேற்று(18)...

கனமழையினால் யாழ்.மாவட்டத்தில் 71 குடும்பங்கள் பாதிப்பு

  கனமழை காரணமாக 71 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேர்யாழ்ப்பாண மாவட்டத்தில்பாதிக்கப்பட்டுள்ளதுடன் எட்டு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. குறித்த விடயத்தை யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் அவர் மேலும்...

சிறுமியை கொடூரமாக தாக்கிய விரிவுரையாளர்! எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

  தொழில்நுட்ப பீடத்தின் விரிவுரையாளர் ஒருவர், மாத்தறை பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விரிவுரையாளர், தான் தத்தெடுத்த ஐந்தரை வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது...

விபத்தில் இளைஞனுக்கு நேர்ந்த கதி

  கொக்கல சிங்கதீவர கிராமத்திற்கு அருகில் இடம்பெற்ற இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மிதிகம அஹங்கம பகுதியைச் சேர்ந்த நிரோஷ் அசேல ரங்ககுமார என்ற 29 வயதானவரே உயிரிழந்துள்ளார். திருமணத்திற்கு தயாரான இளைஞன் நண்பர் ஒருவரின் திருமணத்தை பதிவு...