குருணாகல், அலவ்வ பிரதேசத்தில் தாயை கொடூரமாக அடித்துக் கொலை செய்த மகன்
அலவ்வ பிரதேசத்தில் தனது தாயை இரும்புக் கட்டையால் தாக்கிய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அலவ்வ மாபோபிட்டிய பிரதேசத்தில் நேற்று மாலை 6 மணியளவில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதே பகுதியில் வசித்து...
சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்ட பாதிரியார் கைது!
மத சபை ஒன்றினால் நடத்தப்படும் விடுதியொன்றில் ஐந்து சிறுமிகளை வன்புணர்விற்கு உட்படுத்தியதாக கூறப்படும் பாதிரியாரை கிருலப்பனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
9 முதல் 17 வயதுக்குட்பட்ட ஐந்து சிறுமிகள் சந்தேகத்திற்குரிய பாதிரியாரால் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக...
சாதனை படைத்த கில்மிசா! வெடி கொளுத்தி கொண்டாடிய ஊர்மக்கள்
இறுதிப்போட்டியில் ஈழத்து குயில் கில்மிஷா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து யாழ் மக்கள் வெற்றிக்கொண்டத்தில் ஈடுபட்டு தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தென்னிந்திய தொலைக்காட்சியான ஜீ தமிழ் ஸரிகமப பாடல் போட்டியில் இலங்கையின் யாழ்ப்பாணம் -...
இந்திய இசை நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடிய யாழ் சிறுமி கில்மிஷா
பிரபல தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற சரிகமபா இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா வெற்றிவாகை சூடியுள்ளார்.
குறித்த இசை நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றானது இன்று(17) பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து அசானி...
இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரைமாய்த்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(17.12.2023) இடம்பெற்றுள்ளது.
இதன்போது யாழ்ப்பாணத்தை சேர்ந்த 40 வயதுடைய சிவபாதம் சிவசுதன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணை
இது குறித்து மேலும்...
ஒரு கோடியே 32 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு
ஒரு கோடியே 32 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
விசேட போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்தை இன்று (17) நடைமுறைப்படுத்தும் வகையில் பொலிஸ் மா அதிபரால் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்...
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது
பொலிஸாரின் விசேட நடவடிக்கையின் போது மூன்று பேர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் இன்று (17.12.2023) காலை முதல் விசேட பொலிஸ் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படி யாழ்ப்பாண பொலிஸ் பிராந்திய பிரிவுக்குட்பட்ட திருநெல்வேலி...
உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
முல்லைத்தீவு புதன்வயல் சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் உழவு இயந்திரம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது நேற்று முன்தினம்(16.12.2023) இடம்பெற்றுள்ளது.
குமுழமுனையில் இருந்து தண்ணீரூற்று நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மாஞ்சோலையிலிருந்து குமுழமுனை வீதிக்கு நுழைந்த...
வாரியபொல பிரதேசத்தில் வீடொன்றிற்குள் நுழைந்த கும்பல் செய்த செயல்
வாரியபொல பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு வீடொன்றிற்குள் புகுந்தவர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது அங்கிருந்த தங்கச் சங்கிலியை திருடிச் சென்றுள்ள நிலையில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரொம்புவ, பத்ராவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில்...
குருநாகல், பொல்கஹவெல பிரதேசத்தில் மாணவியை கடத்திய காதலன்
பொல்கஹவெல பிரதேசத்தில் 15 வயதுடைய மாணவி ஒருவரை பெற்றோரின் பாதுகாப்பில் இருந்து கடத்திச் சென்ற இளைஞன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யட்டிகலொலுவ, பொரமடல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி...