பிராந்திய செய்திகள்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு

  கந்தளாய் குளத்தின் நான்கு வான் கதவுகள் ஒரு அடிக்கு இன்று(16.12.2023) திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிழக்கில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்தமையினால் இவ்வாறு மேலதிக...

பலபிட்டிய, ஹரஸ்பொல கடற்கரையில் கடல் சீற்றத்தால் ஏற்பட்ட சேதம்!

  பலபிட்டிய, ஹரஸ்பொல கடற்கரையில் இன்று அதிகாலை ஏற்பட்ட அலையினால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல படகுகள் பலத்த சேதமடைந்துள்ளன. சுமார் 20 படகுகள் சேதமடைந்துள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 200 படகுகள் கரையில் நிறுத்தி...

மல்லாகம் மகா வித்தியாலயம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

  யாழ்ப்பாணம் மல்லாகம் மகா வித்தியாலய ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டமானது இன்று (14.12.2023) மல்லாகம் மகா வித்தியாலயம் முன்பாக இடம்பெற்றுள்ளது. கொக்குவிலில் உள்ள மல்லாகம் மகா வித்தியாலய அதிபரின் வீட்டில்...

மனித புதைகுழி எலும்புக்கூடுகள் தொடர்பில் விசேட ஆய்வு

  கொக்குத்தொடுவாய் பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்னர் தோண்டப்பட்ட புதைகுழியில் இருந்து பெறப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பாலினத்தை (ஆண், பெண்) அடையாளம் காணும் ஆய்வுகள் ஆரம்பமாகவுள்ளன. குறித்த ஆய்வு நடவடிக்ககைள் அடுத்த வாரமளவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது. கொக்குத்தொடுவாய்...

யானைகளால் விலை மதிப்பான கப்பல் வாழை மரங்கள் நாசம்

  விசுவமடு, தொட்டியடி மேற்கு பகுதியிலுள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்த யானைகளால் விலை மதிப்பான கப்பல் வாழை மரங்கள் நாசம் செய்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று(13) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 4 இலட்சம் ரூபாய்...

காதலியின் ஏமாற்றத்தால் காதலனின் விபரீத முடிவு

  ஹோமாகம பிரதேசத்தில் தொலைபேசி அழைப்புக்கு தனது காதலி பதிலளிக்காததால் மனமுடைந்து இளைஞன் உயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உடபுசல்லாவ பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரன் சரத் குமார் என்ற 27 வயதுடைய நபரே நேற்று...

முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம்

  கொட்டகலையிலிருந்து ஹட்டன் நோக்கி பெண்ணொருவர் செலுத்திச் சென்ற முச்சக்கரவண்டி ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் குடாகம பகுதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து இடம்பெற்ற போது சாரதியும் அவரது இரண்டு...

விவசாயிகளின் துன்பங்கள் தீர்க்கப்பட வேண்டும்: கலையரசன் வலியுறுத்து

  இலங்கை என்பது ஒரு விவசாய நாடு. விவசாயத்தினை மேம்படுத்துவதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்ற நிலைப்பாடு உரிய அமைச்சர், நாட்டின் ஜனாதிபதி உள்ளிட்ட எங்களைப் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் இருக்கின்றது...

ராகமை – வல்பொல பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு: சிறுவன் உட்பட மூவர் காயம்

  வல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல் வழங்கியுள்ளது. இவ்வாறு துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட...

வாவியில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

  மட்டக்களப்பு நகரிலுள்ள வாவியில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலமானது நேற்று (14) இரவு மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொலிஸ் விசாரணை கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்றொழிலாளர்...