இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறப்பு
இரணைமடு குளத்திற்கு அதிக நீர் வருகை காணப்படுவதால் நாளை அதிகாலை 4 மணியளவில் வான் கதவுகள் திறக்கப்படலாம் என நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
எனவே தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும்,...
கொலன்னாவ பிரதேசத்தில் கொலை முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது
துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொலன்னாவ மற்றும் தெமட்டகொடை பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரே கைது...
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியில் சுமார் 07 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 07 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கிளிநொச்சி பகுதியில்...
மருமகன் தாக்கியதில் மாமனார் உயிரிழப்பு!
மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி – நெல்லியடி பகுதியைச் சேர்ந்த 50 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 9ஆம் திகதி குறித்த...
கஹவத்தை வெள்ளந்துறையில் 71 வயதான மூதாட்டி வெட்டி படுகொலை
வீடொன்றில் வைத்து பெண்ணொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கஹவத்தை காவல்துறையினர் தெரிவித்தனர்.
வெள்ளதுரை வெலேவத்தையில் வசித்து வந்த வினிதா ஜெயசுந்தர என்ற 71 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவராவார்.
தாய் வெட்டுக்காயங்களுடன்...
கடலட்டை பிடித்த 07 பேர் கடற்படையினரால் கைது
சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 07 பேர் கடற்படையினரால் நேற்றைய தினம் (13) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாவத்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சிலாவத்துறை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நீரில்...
கடை தொகுதியில் தீ விபத்து: பொருட்கள் எரிந்து நாசம்
மீசாலையில் கடை கட்டிடத் தொகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மீசாலை - இராமாவில் பகுதியில் நேற்று(13) இரவு 10:45 மணியளவில் தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள்...
பெரும்போக நெற்செய்கையில் அதிகரிக்கும் நோய் தாக்கம்: விவசாய பணிப்பாளர் கள விஜயம்
வட்டக்கச்சி, இராமநாதபுரம் மற்றும் கல்மடு நகர் போன்ற பகுதிகளில் தற்பொழுது நெற்செய்கையில் ஏற்பட்டுள்ள நோய் தாக்கங்களை ஆராய்வதற்கான கிளிநொச்சி மாவட்ட விவசாய பணிப்பாளர் சூரியகுமார் ஜெகதீஸ்வரி உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
தற்பொழுது...
இலங்கையின் பல பகுதிகளில் இருந்து மூன்று நாட்களில் 14 பேர் மாயம்
5 சிறுவர்கள் உட்பட 14 பேர் காணாமல்போயுள்ளதுடன் அவர்களில் வயோதிபப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இதன்படி, மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவன், பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 15...
பொலிஸாரின் சுற்றிவளைப்பில் சிக்கிய இளம் தம்பதியினர்
சமூக பிறழ்வான காட்சிகளை படம்பிடித்து இணையத்தில் வெளியிட்ட தம்பதியினரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
28 வயதுடைய பெண் ஒருவரும் 29 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் ருவன்வெல்ல...