செய்திகள்

எரிபொருட்களுக்கு மீண்டும் வரிசையில்-நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன எச்சரிக்கை

  தேர்தலில் தேசிய தலைவராகவே ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார். மக்கள் அவருக்கு ஆதரவளிக்காவிட்டால் எரிபொருட்களுக்கு மீண்டும் வரிசையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டே ஆகும் என ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுறுத்தல்

  வெப்பநிலை இன்று (18) அவதானம் செலுத்த வேண்டிய அளவுக்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, வடமேல், வடமத்திய, கிழக்கு, மேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், இரத்தினபுரி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும்...

வீடமைப்புத் திட்டம் வெளிப்படைத்தன்மை தொடர்பில் மனோ கணேசன் கேள்வி

  வீடமைப்புத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், “ஒரு வீடு, ரூபா 28 இலட்சம் என்ற மதிப்பீட்டுடன், 1,300 வீடுகளைக் கட்டும்...

இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

  அதிக வெப்பமான காலநிலை நிலவுவதால் தோல் நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக விசேட தோல் சிகிச்சை வைத்தியர் நிபுணர் இந்திரா கஹ்விட்ட எச்சரித்துள்ளார். சூரிய ஒளி நேரடியாக சருமத்தில் படுவதால், சருமத்தில் சில மாற்றங்கள்...

இரத்துச் செய்யப்படும் சில பொருட்களுக்கான வற் வரி

  பாடக் கொப்பிகள், பாடசாலைப் பொருட்கள் மற்றும் சுகாதார உபகரணங்களுக்கு விதிக்கப்படும் பெறுமதி சேர் வரி(வற் வரி) அடுத்த மாதம் முதல் இரத்துச் செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. குறையும் விலை இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த...

படுகொலையில் இருந்து தப்பிய தனுஷ்க குணமடைந்தார்!

  கனடாவின் ஒட்டாவாவின் புறநகர் பகுதியான பாஹிவனில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தனுஷ்க விக்கிரமசிங்க இன்று (15) வைத்தியசாலையில் இருந்து வெளியேற உள்ளார். ஒரே இலங்கை குடும்பத்தைச்...

ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரின் மோசமடைந்துள்ள உடல் நிலை!

  வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரின் உறவினர்கள் இன்றைய தினம் (15) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த உறவுகள் இன்றைய தினம் சிறைச்சாலைக்கு...

இடமாற்றம் செய்யப்பட்ட 18 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள்! தேசபந்து அதிரடி

  சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் உட்பட 18 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றங்கள் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய காவல்துறை மா...

வட்டுக்கோட்டை இளம் குடும்பஸ்தர் கொலை விசாரணைகளை தொடங்கியது மனித உரிமைகள் ஆணைக்குழு

  வட்டுக்கோட்டை இளம் குடும்பஸ்தர் கொலையில் கடற்படையினரின் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் தனது விசாரணைகளை வெள்ளிக்கிழமை (15) ஆரம்பித்துள்ளது. வட்டுக்கோட்டை மாவடி பகுதியைச் சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன்...

நடுக்கடலில் தத்தளித்த பயணம்; குடியேற்றவாசிகள் பலர் உயிரிழப்பு

  மத்தியதரை கடலில் இயந்திரம் பழுதடைந்ததை தொடர்ந்து படகு நடுக்கடலில் பல நாட்கள் தத்தளித்ததால் குடியேற்றவாசிகள் பலர் உணவு நீரின்றி உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன. 25 பேரை எஸ்ஓஎஸ் மெடிட்டரானி என்ற மனிதாபிமான அமைப்பு...