செய்திகள்

கார் திருடர்களின் தாக்குதலிலிருந்து தப்புவதற்கு பொலிசார் அளித்த ஆலோசனை தொடர்பில் எழுந்துள்ள விமர்சனம்

  கனேடிய நகரமொன்றில் , கார் திருடர்களின் தாக்குதலிலிருந்து தப்புவதற்கு பொலிசார் அளித்துள்ள வித்தியாசமான ஆலோசனை ஒன்று விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள ரொரன்றோவில் கார் திருடர்கள் திருடவரும்போது, அவர்கள் தாக்குவதிலிருந்து தப்பவேண்டுமானால், கார் சாவியை...

உலக அளவில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள் அதிகரிப்பு

  உலக அளவில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் நோய்கள் அதிகரித்திருப்பதாய் அண்மை ஆய்வொன்று கூறுகிறது. அந்தவகையில் பக்கவாதம், ஒற்றைத் தலைவலி, முதுமை மறதி நோய் ஆகியவை அதிகமானோரைப் பாதிப்பதாக ஆய்வு சொல்கிறது. 2021இல் உலகில் 43 விழுக்காட்டினர்,...

2024ஆம் ஆண்டிற்கான உலகில் சிறந்த முதல் பத்து வைத்தியசாலைகள்!

  2024ஆம் ஆண்டிற்கான உலகில் சிறந்த முதல் பத்து வைத்தியசாலைகளின் தரவரிசைப்பட்டியல் வெளியாகியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக உயிர்ப்புடன் வைத்திருக்கும் ரொரான்ரோ ஜெனரல் வைத்தியசாலை 5 இடத்தில் இருந்து மீண்டும் 3ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2024 World’s...

ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களுக்கு நாளை இறுதிக் கிரியை

  கனடாவின் ஒட்டாவாவின் பார்ஹேவன் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களது பூதவுடல்களுக்கும் நாளைய தினம் இறுதிக் கிரியை மேற்ள்ளப்பட உள்ளது. கனடிய பௌத்த காங்கிரஸ் இது தொடர்பில் அறிவித்துள்ளது. இந்த இறுதிக் கிரியைகள் பொது இறுதிக்...

காசாவில் உதவிக்கு காத்திருந்தோர் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்

  காசா மீதான இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலானது தொடர்ச்சியாக நீடித்து வரும் நிலையில் நிவாரணப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காகக் குவிந்த மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா...

கனடாவில் முன்கூட்டியே கனவு கண்ட மகள், தந்தைக்கு கிடைத்த அதிர்ஸ்டம்

  கனடாவில் லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்ற நபர் ஒருவர், நிச்சயமாக வெற்றி கிடைத்துள்ளதா என்பதனை 13 தடவைகள் உறுதி செய்துள்ளார். கனடாவின் அஜாக்ஸ் பகுதியைச் சேர்ந்த கட்டுமான பணியாளர் ஒருவரே இவ்வாறு லொத்தர் சீட்டிலுப்பில்...

இஸ்ரேல் இராணுவத்தின் மீண்மொரு கொடூர தாக்குதல்… உணவுக்காக காத்திருந்தவர்கள் உயிரிழப்பு!

  ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஆண்டு இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்...

எக்ஸ்-பிரஸ் பேர்ல் வழக்கு ; மனுவை நிராகரித்த சிங்கப்பூர் நீதிமன்றம்

  எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலினால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு இழப்பீடு கோரி அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கப்பல் நிறுவனத்தின் காப்பீட்டு முகவர்கள் முன்வைத்த மனுவை, சிங்கப்பூர் சர்வதேச வர்த்தக நீதிமன்றம்...

நாணய நிதிய பிரதிநிதிகளை சந்திக்க கோரிக்கை விடுக்கவி்ல்லை : ஹர்ச டி சில்வா

  நாணய நிதியத்தின் வருகை தரும் பிரதிநிதிகளுடன் ஒரு சந்திப்புக்கு கோரிக்கை விடுத்ததாக வெளியான தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா மறுத்துள்ளார். நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவின்...

பாதாள உலக குற்றவாளிகளுக்கு இனிமேல் புரியும் மொழியில் பதில்-பொலிஸ் மா அதிபர்

  பாதாள உலக குற்றவாளிகளுக்கு இனிமேல் புரியும் மொழியில் பதில் சொல்ல தயார் என பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார். பொலிஸ் மா அதிபர் தலைமையில் கொஸ்கொடவில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அவர்...