பெண் கொடூரமாக கொலை : சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்
26 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
22 வயதுடைய இளைஞர் ஒருவரே இந்தக் கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார்...
நீதி கோரி போராட்டம்! ஆதரவாக யாழில் இருந்து வாகனப் பேரணி
விவகாரத்திற்கு நீதி கோரி வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ள அதேவேளை, அந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக யாழில் இருந்து வாகனப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று (16.03.2024) காலை 10...
அநீதிக்கு எதிராக அணிதிரளுமாறு வேலன் சுவாமிகள் அழைப்பு
பொலிஸார் நடத்திய வன்முறைகள் மற்றும் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மக்களை அணிதிரளுமாறு வேலன் சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த அநீதிக்கு எதிராக இன்று சனிக்கிழமை (16) காலை 10 மணிக்கு வவுனியா...
அதிரடியாக களமிறங்கும் ஆயுதமேந்திய அதிரடி படை
பாதாள உலகக் குழுக்களை அழிக்கும் பாரிய நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மேல் மற்றும் தென் மாகாணங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிக்கப்படவுள்ளது.
பொலிஸ் மா அதிபர் மற்றும் விசேட அதிரடிப்படைத் தளபதி ஆகியோரின் நேரடிக்...
வீதியை கடக்க முயன்ற பெண் மீது பஸ் மோதி உயிரிழப்பு
வென்னப்புவ நகரில் வீதியைக் கடக்கச் சென்ற பெண் ஒருவர் பயணிகள் பஸ் ஒன்றில் மோதி நேற்று (13) உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லுனுவில, ஜயா மாவத்தையைச் சேர்ந்த பெடில்லே பொடி மெனிகே...
2 பிள்ளைகளின் தாய் கொலை
சீதுவ பிரதேசத்தில் அறை ஒன்றில் 27 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
22 வயதுடைய இளைஞன் ஒருவரே கொலையை செய்திருக்கலாம் என்றும்,...
இளம் குடும்பஸ்தர் திடீர் மரணம்; அதிர்ச்சியில் குடும்பத்தினர்
இளம் குடும்பஸ்தர் நேற்று இரவு மூச்சு திணறல் ஏற்பாட்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் மிருசுவில் பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான ஆறுமுகம் சுகந்தன் என்ற மூன்று பிள்ளைகளின்...
பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக்கோரி முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்: நெடுங்கேணியில் பதற்றம்
வெடுக்குநாறி மலை ஆதிசிவனார் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் விடுவிக்கக்கோரி மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டமானது தற்போது நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை அடைந்துள்ளது.
நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு தற்போது, தமது ஆர்ப்பாட்டத்தை...
அவுஸ்திரேலியாவில் வெள்ளத்தில் காணாமல் போன குடும்பம் மீட்பு
அவுஸ்திரேலியாவில் வெள்ளத்தில் சிக்குண்டு காணாமல் போயிருந்த ஒரு குடும்பம் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
அவுஸ்திரேலியாவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் குறித்த குடும்பம் கடந்த 3 நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த...
கடையொன்றில் திருடிய நியூஸிலாந்து முன்னாள் எம்.பி!
நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தபோது, கடையொன்றில் திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோல்ரிஸ் கஹ்ரமான், தனது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
திருட்டுக் குற்றச்சாட்டையடுத்து 43 வயதான கஹ்ரமான் கடந்த ஜனவரி...