மட்டக்களப்பு, மாந்தீவில் புனர்வாழ்வளிப்பு நிலையங்களை அமைக்க திட்டம்
புனர்வாழ்வளிக்கும் செயற்பாடுகளிலிருந்து முப்படையினரை முற்றாக அகற்றி, அவர்களுக்கு பதிலாக இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை இணைத்துக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற மற்றும் சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில்...
மனைவியின் கண்ணெதிரே கணவன் கொலை: கடற்படையின் விசேட உத்தரவு
வட்டுக்கோட்டை, பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில், அண்மையில் தம்பதியர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவத்தின் போது, கடற்படையினர் நடந்துகொண்ட விதம் குறித்து, இலங்கை கடற்படை விரிவான விசேட விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர்...
பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் சோதனை நடவடிக்கை
புதுக்குடியிருப்பு பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக்குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் ‘யுக்திய’ எனும் விசேட நடவடிக்கையானது...
மூன்றாவது நாளாகவும் தொடரும் பூசகர் உள்ளிட்ட 5 பேரின் உண்ணாவிரத போராட்டம்
சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் பூசகர் உள்ளிட்ட 5 பேரின் உண்ணாவிரத போராட்டம் மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா சட்டத்தரணிகள் சிலர் அவர்களை பார்வையிட்ட நிலையில், இன்றும் (14.03.2024)...
சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் ; 10 வருட கடூழிய சிறைத்தண்டனை
16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றவாளிக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2011ஆம் ஆண்டு நானுஓயா பகுதியைச் சேர்ந்த நபரால் மேற்படி பகுதியைச் சேர்ந்த 16...
சிவில் விமான சேவை அதிகார சபைக்கு புதிய பணிப்பாளர் நாயகம்
இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையின் புதிய பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியாக எயார் வைஸ் மார்ஷல் எச்.எம்.எஸ்.கே.பி. கொட்டகதெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சரவையின் பரிந்துரைகளின் அடிப்படையில் துறைமுகங்கள், கடல்சார் விவகாரங்கள்...
அஞ்சல் திணைக்களத்தின் எச்சரிக்கை!
அஞ்சல் திணைக்களத்தின் பெயரைப் பயன்படுத்தி குறுந்தகவலை அனுப்பி இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபோன்ற குறுஞ்செய்திகளுக்கு மக்கள் தங்கள் ரகசிய தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு அஞ்சல் திணைக்களம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இலங்கை...
புகைப்படத்தால் சர்ச்சை; மன்னிப்பு கேட்ட வேல்ஸ் இளவரசி கேட்
அன்னையர் தினத்தன்று (மார்ச் 10) இளவரசி கேட் மிடில்டன் (Kate Middleton) வெளியிட்ட புகைப்படம் பரவலான யூகங்களையும், அரச குடும்பம் மீதான பொது நம்பிக்கை குறித்த கேள்விகளையும் எழுப்பியது.
வேல்ஸ் இளவரசி கேட் ,...
272 கிலோ இயந்திர நுரையீரலுடன் 70 ஆண்டுகள் வாழ்ந்து வந்த நபர் உயிரிழந்தார்!
அமெரிக்காவில் 272 கிலோ இயந்திர நுரையீரலுக்குள் 70 ஆண்டுகள் வாழ்ந்த நபரொருவர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் 1952 ஆம் ஆண்டு பால் அலெக்சாண்டர் என்பவர் தனது 6-வது வயதில் போலியோவால் பாதிக்கப்பட்டார். அதனால்...
துப்பாக்கியுடன் பேருந்திற்குள் சென்ற நபர்…. அலறியடித்துக் கொண்டு ஓடிய மக்கள்!
பிரேசில் நாட்டின் ரியோ டி ஜேனரோ நகரில் உள்ள நோவோ ரியோ பேருந்து நிலையத்திலிருந்து மினாஸ் ஜெரைஸ் நகருக்கு செல்வதற்காக பேருந்து ஒன்று புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது.
இதன்போது, கையில் துப்பாக்கியுடன் ஒரு சந்தேக...