செய்திகள்

அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்த ரஷ்ய அதிபர் புடின்! பரபரப்பு தகவல்

  ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகின்றன. இந்த நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, அணு ஆயுத...

கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற மூன்று இந்தியர்கள் உட்பட நான்கு பேர் கைது

  கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில், ஓடும் ரயிலிலிருந்து குதித்தார்கள் நான்குபேர். கனடாவிலிருந்து அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைவோரை கட்டுப்படுத்த அரசாங்கங்கள் எத்தனை நடவடிக்கைகள் எடுத்தாலும், அதையும் மீறி அமெரிக்காவுக்குள் நுழைய புதுப் புது வழிமுறைகளைக்...

கனடாவில் பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட 2 பேர்; 40 ஆண்டுகளின் பின்னர் கைது

  கனடாவில் பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட இரண்டு பேர், நாற்பது ஆண்டுகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் 12 வயதான சிறுவன் ஒருவனை இந்த இருவரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்...

கனடாவின் இந்தப் பகுதியில் தட்டம்மை குறித்து எச்சரிக்கை

  கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் தட்டம்மை நோய்ப் பரவுகை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முழுவதிலும் பதிவான தட்டம்மை நோயாளர்களை விடவும் இந்த ஆண்டில் இதுவரையில் ஒன்றாரியோவில் கூடுதல் எண்ணிக்கை நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இந்தியா சென்று...

10000 டொலர் சன்மானம் அறிவித்த கனடிய பெண், எதற்கு தெரியுமா?

  தனது பூனைக் குட்டியை கண்டு பிடித்துக் கொடுப்பவருக்கு பத்தாயிரம் டொலர் சன்மானம் வழங்குவதாக கனடிய பெண் ஒருவர் அறிவித்துள்ளார். ரொறன்ரோவின் காஸா லோமா பகுதியில் ஒரு வாரத்திற்கு முன்னர் இந்த பூனை காணாமல் போயுள்ளது. மிக்கா...

கனடாவில் மனைவியை 35 தடவை குத்தி கொன்றவருக்கு தண்டனை

  கனடாவில் தனது மனைவியை 35 தடவைகள் கத்தியால் குத்திக் கொன்ற நபருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தின் பிரமட்டனைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு பொதுப்...

வவுனியா – புளியங்குளம் பகுதியில் நெல் மூடைகளை ஏற்றிச்சென்ற வாகனம்விபத்து

  புளியங்குளம் பகுதியில் நெல் மூடைகளை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்திற்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து சம்பவமானது இன்று (13.03.2024)மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது வாகனத்தில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளார். பொலிஸ் விசாரணை முல்லைத்தீவிலிருந்து நெல் மூடைகளை...

ஆலயத்தில் கைதானவர்கள் தொடர்பில் பரவும் போலிச் செய்தி

  வெடுக்குநாறிமலை ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சிறைச்சாலையின் ஊடக பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் போலியானவை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். பரவும் போலியான செய்தி தொடர்பில்...

மின்சார சபையின் நடவடிக்கையினால் மக்கள் விசனம்

  விசுவமடு பிரதேசத்தில் உள்ள வள்ளுவர்புரம்,மாணிக்கபுரம்,றெட்பானா,இளங்கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சார சபையினரின் நடடிக்கை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதிகளில் உள்ள வீடுகளில் நவீன தொலைபேசி பாவனை தெரியாத வயோதிப குடும்பங்களே அதிகளவில் வாழ்ந்து...

“தமிழ் மக்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைத்தது கிடையாது. -சரத் பொன்சேகா

  "தமிழ் மக்களுக்கு நான் ஒருபோதும் துரோகம் இழைத்தது கிடையாது. போர் முடிவுக்கு வந்ததால் அவர்கள் சுதந்திரமாக வாழக்கூடிய சூழல் உருவாகியுள்ளது." என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட்...