செய்திகள்

கோர விபத்து: சம்பவ இடத்திலேயே யுவதி பலி

  மினிப்பே பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளுடன் முச்சக்கரவண்டி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் யுவதி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவமானது நேற்று (13.03.2024) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதன்போது பூஜாப்பிட்டிய...

ஆலய பிரச்சினை : ஒன்றுகூடி ஆராயத் தமிழ் எம்.பிக்களுக்கு அழைப்பு

  வெடுக்குநாறிமலை ஆலயப் பிரச்சினை தொடர்பாக ஒன்றுகூடி ஆராய்வதற்குத் தமிழ்த் தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலையில் கடந்த...

நம்பிக்கை இல்லா பிரேரணை எந்தவித பயனுமற்றது: சுரேஷ் பிரேமச்சந்திரன்

  சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணை எந்தவித பயனற்றது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (13.03.2024) நடை பெற்ற...

போதைப்பொருள் வியாபாரி வெட்டிக்கொலை

  கந்தானை பிரதேசத்தில் ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்களை விற்பனை செய்து வரும் நபர் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (13.03.2024) மதியம் இடம்பெற்றுள்ளது. இதன்போது நான்கு பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய...

பதாள உலக குழுக்களுக்கு அவர்களது மொழியில் பதிலளிக்கப்படும் -தென்னக்கோன்

  பாதாள உலகக் குழுக்களுக்கு அவர்களது மொழியிலேயே பதிலளிக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் நாட்களில் பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு புரியக்கூடிய மொழியில் பதிலளிக்கத் தயார் என அவர்...

புத்தாண்டை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

  புத்தாண்டை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விலை குறைப்பு குறித்த அறிவித்தலை அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முக்கிய 3 வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை இவ்வாறு...

வெடுக்குநாறிமலையில் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு போராட்டம்

  பொலிஸரின் அத்துமீறலை கண்டித்து பாரிய போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பரிபாலன சபை தலைவர் செல்லத்துரை சசிகுமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த 08.03.2024 அன்று எமது ஆலய...

தரம் எட்டு மாணவர்களுக்கு (IT) செயற்கை நுண்ணறிவை (AI) கற்றுக்கொள்வதற்கானவாய்ப்பு

  தரம் எட்டு மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்துடன் (IT) செயற்கை நுண்ணறிவை (AI) கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை கல்வி அமைச்சு வழங்கியுள்ளது. எதிர்கால இலக்கு இதற்கமைய மார்ச் 19 முதல் தகவல் தொழில்நுட்பத்துடன் (IT) செயற்கை நுண்ணறிவை (AI)...

பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த பேஸ்புக் காதலன்

  பெண்ணை ஏமாற்றி சுமார் 12 லட்சம் ரூபா பணம் மற்றும் பொருட்களை பெற்றுக் கொண்ட நபரை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். பேஸ்புக் ஊடாக குறித்த பெண்ணை அடையாளம் கண்டுகொண்ட சந்தேக நபர்,...

ஊடகவியலாளர் திருச்செல்வம் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு விசாரணை

  ஊடகவியலாளர் திருச்செல்வம் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். இவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13.03.2024) விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். இன்றையதினம் (13) முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் அமைந்துள்ள குறித்த ஊடகவியலாளரின் வீட்டிற்கு சென்ற...