செய்திகள்

மலையக தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் அயோக்கியனாக மாறிய அர்ச்சுனா !

  அயோக்கியனாக மாறிய அர்ச்சுனா ! அமைச்சர் சந்திரசேகரிடமும் மலையக மக்களிடமும் மன்னிப்புக் கோருகின்றனர் ஈழத்தமிழர்கள் ! அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை தாக்குவதற்காக அண்மையில் காணொளி ஒன்றில் பா.உ இராமநாதன் அர்ச்சுனா "நாங்கள் கப்பல் ஓட்டியவர்கள்,...

எலோன் மஸ்க் $10,000 வீடுடன் மலிவு விலை வாழ்க்கையின் எதிர்காலத்தை மாற்றியமைக்க உள்ளார்,

  எலோன் மஸ்க் $10,000 வீடுடன் மலிவு விலை வாழ்க்கையின் எதிர்காலத்தை மாற்றியமைக்க உள்ளார், இது வீட்டுச் சந்தையில் புரட்சியை ஏற்படுத்துவதாக உறுதியளிக்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பு. மஸ்கின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது, இந்த சிறிய, ஆற்றல் திறன் மற்றும் உயர்...

குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் அலுவலகத்தை யாழ்ப்பாணத்திலும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால...

  குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் அலுவலகத்தை யாழ்ப்பாணத்திலும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

வினோத சடங்கு… விமானத்தை விட்டு இறங்கியதும் பைலட்களுடைய சட்டையின் பின் பகுதி கிழிக்கப்படுவது ஏன் தெரியுமா?

  வினோத சடங்கு... விமானத்தை விட்டு இறங்கியதும் பைலட்களுடைய சட்டையின் பின் பகுதி கிழிக்கப்படுவது ஏன் தெரியுமா? விமான பைலட்களை உருவாக்கி வரும் அகாடமிகளுக்கு நீங்கள் சென்றுள்ளீர்களா? ஆம், என்றால் ஒரு சில பைலட் பயிற்சி...

இயேசுவானவர் தேவதூதர்களுடன் வானத்தில் தோன்றி, பூமியை அதிரச் செய்யும் சக்தி வாய்ந்த ஒலியினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

இயேசுவானவர் தேவதூதர்களுடன் வானத்தில் தோன்றி, பூமியை அதிரச் செய்யும் சக்தி வாய்ந்த ஒலியினால் நீங்கள் என்ன செய்வீர்கள்? இந்த அற்புதமான வீடியோ ஜெருசலேமில் நடந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகளை வெளிப்படுத்துகிறது, அங்கு கிறிஸ்தவர்கள் எல்லாவற்றையும்...

இரா.சாணக்கியகியனுக்கு இலங்கை குற்றவியல் நடைமுறைக் கோவைச் சட்டத்தின் பிரிவு 106(1)(2)(3) ன் கீழான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  துருக்கியில் AI செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் சம்பந்தமான செயலமர்வில் கலந்து கொள்ள சென்றிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான இரா.சாணக்கியகியனுக்கு இலங்கை குற்றவியல் நடைமுறைக் கோவைச் சட்டத்தின் பிரிவு 106(1)(2)(3) ன் கீழான தடை உத்தரவு...

சர்வாதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையே இலங்கைத்தீவில் பயன்படுத்தப்படுகிறது

    சர்வாதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையே இலங்கைத்தீவில் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்கள். அதன்பின்னரான ஆட்சியாளர்களைப் பொறுத்தவரையில், ஜே.ஆரின் கொள்கைகளை ஆதாரமாக எடுத்துக்கொண்டு அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்துவருகின்றனர். ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பற்றிப்...

ஜெனீவாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தோர் யார்? அதற்கான காரணிகள் எவை?

    ஜெனீவாத் தீர்மானத்தில் உள்ளது என்ன? ஜெனீவாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தோர் யார்? அதற்கான காரணிகள் எவை? , ஈழத்தமிழரின் தேவை, நோக்கம் என்ன?, அதை எப்படி அடையலாம்? , அமெரிக்கத் தீர்மானத்தால் ஈழத்தமிழர்களுக்கு என்ன லாபம்? தீர்மானத்தின் வெற்றிக்கு உழைத்தோர், தீர்மானத்தை ஆதரிப்போர் யார்? தீர்மானத்தை எதிர்ப்போர் யார்...

இலங்கையை தேசிய மறுமலர்ச்சி யுகத்தை இட்டுச் செல்வதில் நாம் வெற்றி கண்டுள்ளோம்.

  இன்று நாம் 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரத்திற்கான எதிர்பார்ப்புடன் கொண்டாடுகிறோம். நாம் தற்போது, இலங்கையின் வரலாற்றை மாற்றியமைத்து, வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என அனைத்து மக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட...

சற்றுமுன் நாடாளுமன்றத்தில் குழம்பிய அர்ச்சுனா மனநோய் வைத்தியரிடம் காட்டுங்கள் என்ற தயாஶ்ரீ

  சற்றுமுன் நாடாளுமன்றத்தில் குழம்பிய அர்ச்சுனா மனநோய் வைத்தியரிடம் காட்டுங்கள் என்ற தயாஶ்ரீ