செய்திகள்

ரொறன்ரோவில் உறவினர்கள் மீது நடத்ப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி

  கனடாவின் ரொறன்ரோவில் உறவினர்கள் மூன்று பேர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவா காயமடைந்துள்ளார். ரொறன்ரோவின் ரீஜன்ட் பார்க்கின் டுன்டாஸ் வீதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டு...

தேர்தலில் ரணில் போட்டியிடமாட்டார்: சஜித் அணி உறுதி

  ரணில் விக்ரமசிங்க போட்டியிடமாட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறியதாவது, ஜனாதிபதித் தேர்தல் "ஜனாதிபதித் தேர்தலில் ரணில்...

வலிகாமம் வடக்கில் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்ட காணிகள்

  வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகள், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் மற்றும் இராணுவத்தினரால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜே - 235 காங்கேசன்துறை வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் 20.32 ஏக்கர் காணி 52 பேருக்கும்,...

வாள் வெட்டு தாக்குதலுடன் தொடர்புடைய நால்வர் கைது

  வட்டுக்கோட்டை பகுதியில் இளைஞரொருவர் கடத்தப்பட்டு வாள்வெட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பகுதியில் பதுங்கியிருந்த நிலையில் நால்வரும் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் இன்று (12.03.2024)...

வாழைச்சேனையில் துப்பாகி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு

  வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை காட்டை அண்டிய பகுதியில் துப்பாக்கி வெடித்ததில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (12.03.2024) மாலையில் இடம் பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது வாழைச்சேனை செம்மன்ஓடையைச் சேர்ந்த...

பொன்னகர் பகுதியில் வாகன விபத்து: ஒருவர் பலி

  பொன்னகர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று (12.03.2024) இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த சந்தானம் புஸ்பராசா என்ற 34 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். பொலிஸ் விசாரணை யாழ்ப்பாண பல்கலைக்கழக...

இடியன் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயம்

  மிருசுவில் பகுதியில் இடியன் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றைய தினம் (12.03.2024) இடம்பெற்றுள்ளது. பொலிஸ் நடவடிக்கை இதன்போது மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 29 வயதான சிவலோகநாதன் தனுராஜ் என்பவரே காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா...

சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்: பொலிஸார் தீவிர விசாரணை

  மாகல்கந்த கடற்கரை பகுதியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு (12) இரவு 09.00 மணியளவில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு கடற்கரையில் வீசப்பட்டுள்ளதாகவும்...

கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முகப்பரீட்சை திகதி அறிவிப்பு

  கிராம உத்தியோகத்தர்களுக்கான கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சை நடத்தப்படும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய இன்று(13.03.2024),நாளை(14.03.2024) மற்றும் நாளை மறுதினம்(15.03.2024) ஆகிய தினங்களில், நாரஹேன்பிட்டியில் உள்ள உத்தியோகபூர்வ தலைமையகத்தின் உள்நாட்டலுவல்கள் பிரிவில் நேர்முகப் பரீட்சை நடத்துவதற்கான ஏற்பாடுகள்...

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

  நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தில் நெருக்கடிகள் ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் மற்றும் நீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு...