இலங்கையில் நடந்த விசித்திர சம்பவம்
மெதகம பகுதியில் உள்ள வீடொன்றின் கூரை மீது சுமார் 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டி ஒன்று வீழ்ந்துள்ளது.
இது குறித்து பிரதேசவாசிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.
மேற்கூரையில் விழுந்த பனிக்கட்டி உருகி...
பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கொலை
பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலமும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்...
தொடரும் துப்பாக்கிச்சூடு: வெளியான காரணம்
பிடிகல பகுதிகளில் நேற்றிரவு இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.
இரு குழுக்களால் இந்த துப்பாக்கி பிரயோகங்கள் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் மறைந்திருந்த போதைப்பொருள் வியாபாரி ஒருவரின் உத்தரவின் பேரில் இரு...
யாழ்ப்பாணத்தில் கனடா செல்ல விரும்பாத இளைஞனின் விபரீத முடிவு
கனடாவுக்கு விசா கிடைத்தும் அங்கு செல்ல விரும்பாத இளைஞனே விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
தெல்லிப்பளை பகுதியை சேர்ந்த குறித்த நபர் கிணற்றில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார்.
குறித்த நபரின் சகோதரி ஒருவர் கனடாவில்...
கல்வி அமைச்சு விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
பாடசாலை நிர்வாகங்களுக்கு கல்வி அமைச்சு மீண்டும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை முறையாக பின்பற்றப்படவில்லை என அமைச்சு சுட்டிக்காட்டி உள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அமைச்சு...
வீதிகளில் நடமாடிய கட்டாக்காலி மாடுகள்:வவுனியா நகரசபை எடுத்துள்ள நடவடிக்கை
8 கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு வவுனியா நகரசபை வளாகத்தில் அடைக்கப்பட்டுள்ளன.
வவுனியா பண்டாரிக்குளம், வைரவர் புளியங்குளம், மற்றும் நகர மத்தி ஆகிய பகுதிகளில் இருந்தே நேற்று (11.03.2024) இரவு குறித்த மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டப்பணம்
அத்துடன்,...
வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும்விளக்கமறியல் நீடிப்பு
வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும் தொல்பொருட்களை சேதமாக்கிய குற்றச்சாட்டில் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 08 ஆம் திகதி...
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை குறைவடைகிறது
பால்மாவின் விலை குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பால்மா இறக்குமதி குறித்து இன்று (12) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகள் கிலோ...
மனிதர்களின் போராட்டம் எனப்படுவது மறதிக்கு எதிரான நினைவுகளின் போராட்டமே”
சிறிலங்கா விமானப்படையின் 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடக்கில் “நட்பின் சிறகுகள்”என்ற தலைப்பில்,125 மில்லியன் ரூபாய் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை விமானப்படை முன்னெடுக்கின்றது. இதில் 73 பள்ளிக்கூடங்களை புனரமைக்கும் திட்டமும், பள்ளிக்கூடங்களுக்கு 73000...
விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி!
எயார்லைன்ஸ் அடுத்த ஆறு மாதங்களுக்குள் முன்னேற்றத்தை காட்ட முடியாவிட்டால் 6,000 ஊழியர்களின் வேலைகள் நிச்சயமற்றதாக இருக்கும் என கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் விமான...