நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென கீழே பாய்ந்த விமானம்! 50 பேருக்கு நேர்ந்த நிலை
அதிஸ்திரேலியாவில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருக்கும்போது திடீரென கீழ் நோக்கி பாய்ந்ததால் பயணிகள் நிலைகுழைந்து விமானத்திற்கு முட்டி மோதியதில் 50 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில்...
நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தில் அழகிய குழந்தை பெற்றெடுத்த பெண்!
ஜார்டன் நாட்டில் இருந்து பிரித்தானிய தலைநகர் லண்டனை நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் பெண் ஒருவருக்கு குழந்தையை பெற்றெடுத்த நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விமானத்தில் பயணித்த கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவர் ஹாசன்...
பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸியால் ஹமாஸ் படையிடமிருந்து தப்பிய 90 வயது மூதாட்டி!
இஸ்ரேல் மீது காசாவின் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் கடந்த ஒக்டோபர் மாதம் 7-ம் திகதி முதல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேல் படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரின் தாகுதலில்...
கனடாவில் ஆசிரியர் பணிகளில் அதிகளவு வெற்றிடங்கள்
கனடாவில் பாடசாலைகளில் ஆசிரியர் பணிகளுக்கு அதிகளவில் வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் பல பாடசாலைகளில் தொழில்சார் தகுதியற்றவர்கள் ஆசிரியர்களாக கடமையாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கியூபெக் மாகாணத்தில் மட்டும் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சுமார் 8500...
சீதனவெளி கிராம மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்
சீதனவெளி கிராமத்திற்கு சுத்தமான குடிநீர் வசதியை ஏற்படுத்தித்தருமாறு வலியுறுத்தி கிராம மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்று (11.03.2024) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மூதூர் புளியடி சந்தியிலிருந்து பிரதான வீதியூடாக நடைபவணியாக மூதூர் பிரதேச...
யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் பலி
அம்பகாமம் பழைய கண்டிவீதி பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(11.03.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது கரிப்பட்டமுறிப்பு அம்பகாமத்தினை சேர்ந்த 62 வயதுடைய முத்துத்தம்பி கிருஸ்ணசாமி என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யானை தாக்குதல்
குறித்த நபர் முல்லைதீவு...
பொலிஸ் வாகனம் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்து
முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்குரிய பொலிஸ் வாகனம் ஒன்று ஒட்டி சுட்டான் மாங்குளம் வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்துச் சம்பவமானது இன்று(11.03.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
முள்ளியவளையில் இருந்து மாங்குளம் நோக்கிச் சென்ற...
பாடசாலை ஒன்றில் இருந்து மோட்டார் குண்டுகள் மீட்பு
மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்து வெடிக்காத நிலையில் 7 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக மடுகந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (11.03.2024) இடம்பெற்றுள்ளது.
வவுனியா - மடுகந்தை தேசிய பாடசாலையில் இருந்த குப்பை குழியை...
கிளிநொச்சி மாவட்டத்தில் படைத்தரப்பு வசமிருந்த 40.9 ஏக்கர் காணிவிடுவிப்பு
படைத்தரப்பு வசமிருந்த 40.9 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில், , இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகள் அதுசார்ந்த திணைக்களங்கள் மற்றும்...
சதொச மனித புதைகுழி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
சதொச மனித புதைகுழி வழக்கில் பேராசிரியர் ராஜ் சோம தேவ், தடவியல் பொலிஸார் உட்பட அனைத்து தரப்பினரினதும் அறிக்கைகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதுடன் சட்ட வைத்திய அதிகாரி ராஜபக்ஸ அவர்கள்...