செய்திகள்

வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை ; ஆண்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளம் ; எங்கு தெரியுமா?

  உலகில் பல அழகான தீவுகள் உள்ளன. அங்கு மக்கள் சுற்றுலா செல்கின்றனர். அதற்காக அவர்கள் பல லட்சம் ரூபாய் பணம் செலவிடுகின்றனர். ஆனால் ஒரு அழகான தீவில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசமாக...

2024ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை வென்ற செக் குடியரசு பெண்!

  2024 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா என்ற பெண் வென்றுள்ளார். மேலும், இந்த ஆண்டு உலக அழகிப் போட்டியில் லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா...

உலகின் மிக உயரமான கட்டிடங்கள் உள்ள நாடுகளில் பட்டியல் வெளியீடு! எந்த நாடு முதலிடம்?

  உலகின் மிக உயரமான கட்டிடங்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் ஐந்து இடங்களை சீனா பிடித்துள்ளது. பிரான்ஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 2 மடங்கு உயரம் கொண்ட ஷாங்காய் கோபுரம், மலேசியாவின் கோலாலம்பூரில்...

ஒரே மாதிரி தோற்றம் கொண்ட இருவர்… குழம்பிப் போன விமான பணியாளர்கள்! சுவாரஸ்ய சம்பவம்

  விமானத்தில் எதிர்பாராத விதமாக ஒரே மாதிரி தோற்றம் கொண்ட இருவர் சந்தித்துக்கொண்ட நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த உலகத்தில் ஒரே மாதிரி ஏழு பேர் இருப்பாங்கனு பலர் சொல்லிக் கேட்டுள்ளோம். அதுபோன்று லண்டனில்...

லெபனான் மீது தாக்குதல்; இஸ்ரேல் பதிலடி

  இஸ்ரேல்- காசாவை தொடர்ந்து லெபனான் நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கி உள்ளது. இதனால் தற்போது யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் லெபனான் மீதான தாக்குதலின் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இன்று 4...

தென்கிழக்கு பிரான்சில் கடும்புயல்: 7 பேரைக் காணவில்லை

  பிரான்சின் தென்கிழக்கு பகுதியில் சனிக்கிழமை இரவு கடுமையான புயல் வீசியதில் பலர் காணாமல் போயுள்ளனர். கார்ட் பகுதியில் சனிக்கிழமை இரவு பாலங்களை காரில் கடக்க முயன்றபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு குழந்தைகள் உட்பட...

பிரிட்டிஸ் கொலம்பியாவில் நேர மாற்றம்

  பிரிட்டிஸ் கொலம்பியாவில் நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நிரந்தரமாக பகல்நேர சேமிப்பு நேர மாற்றத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டம் நிறைவேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நேர மாற்றம் அமுல்படுத்தப்படுகின்றது. மாகாணத்தின் சில நகரங்களில்...

இந்தோனேசியாவில் திடீர் வெள்ளத்தில் 19 பேர் பலி

  இந்தோனேசியாவில் சுமத்திராத தீவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் தொடர் மழை காரணமாக நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும்,...

கியூபெக்கில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட பாதிப்பு

  கனடாவின் கியூபெக் மாகாணத்தில் சீரற்ற காலநிலை காரணமாக பெரும் எண்ணிக்கையிலான மக்களின் மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. கடுமையான பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல் காரணமாக இவ்வாறு மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய சுற்றாடல் திணைக்களம் இது...

சிறுவர்களின் உயிர் காக்கும், கனடிய மருத்துவர்கள் அரிய கண்டு பிடிப்பு

  சிறுவர்களின் உயிர்களை காக்கும் வகையிலான அரிய கண்டு பிடிப்பு ஒன்றை கனடாவின் மொன்றியால் மருத்துவர்கள் அறிமுகம் செய்துள்ளனர். விபத்துக்கள் மூலமாக ஆண்டு தோறும் சுமார் ஒரு மில்லியன் சிறுவர் சிறுமியர் உலகம் முழுவதிலும் உயிரிழப்பதாக...