செய்திகள்

நெடுஞ்சாலை பேருந்துகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

  தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று (11) முதல் கால அட்டவணைக்கு அமைய தனியார் பேருந்துகளை இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மகும்புர தெற்கு அதிவேக நெடுஞ்சாலை பேருந்து சங்கத்தின் செயலாளர் நிலங்க சந்தருவன் இதனை தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை...

பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த வெள்ளவத்தை சிங்கள இளைஞன்

  சிங்கள இளைஞன் ஒருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது. கல்கிஸ்சையில் இருந்து முச்சக்கரவண்டி மூலம் வெள்ளவத்தைக்கு சென்ற பெண் ஒருவர் தங்க நகை ஒன்றை தவற விட்டுள்ளார். சுமார் பத்து இலட்சம் ரூபா...

மீண்டும் ஆயுதப்போராட்டம் புளொட் ஈ பி ஆர் எல் எப் ரெலோ மீண்டும் களத்தில்

  மீண்டும் ஆயுதப்போராட்டம் புளொட் ஈ பி ஆர் எல் எப் ரெலோ மீண்டும் களத்தில்;;;

வெடுக்கநாரி மலையில் பொலிசார் தாக்குதல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை இழுத்த சென்று அராஜகம்

  வெடுக்கநாரி மலையில் சிவனை வழிபட சென்ற பக்த அடியார்கள் அரசியல் வாதிகள் மீது பொலிசார் தாக்குதல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை இழுத்த சென்று அராஜகம்

நல்லூர் ஆலயம் முன்பாக பாரிய விபத்து; லொறியால் நேர்ந்த விபரீதம்

  நல்லூர் கந்தன் ஆலயம் முன்பாக லொறி ஒன்று கடைக்குள் நுழைந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று (7) 10.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சாரதி படுகாயம் யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியூடாக...

இலங்கையில் நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களாக முன்னணி நடிகை

  நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர்களாக முன்னணி நடிகையான தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவரும் பெயரிடப்பட்டுள்ளனர். 3 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த வழக்கில் அவர்கள் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத்...

சட்டவிரோதமாக வைத்தியசாலை ஒன்றை நடத்திய போலி வைத்தியர் ஒருவர் கைது

  பியகம பிரதேசத்தில் சட்டவிரோதமாக வைத்தியசாலை ஒன்றை நடத்திய போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் பியகம பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடையவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். குறித்த வைத்தியசாலையை...

மத்ரஸா மாணவன் மர்ம மரணம் – 4 பேருக்கு பிணை

  மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான 4 சந்தேக நபர்களை கடும் நிபந்தனையின் கீழ் பிணையில் விடுவித்தது கல்முனை நீதிவான்...

மகிழ்ச்சி தகவல்! ஏப்ரல் மாதம் முதல் வருகிறது கொடுப்பனவு

  மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கு பணம் செலுத்த நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் உரிய கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காப்பீட்டு...