அநுர ஜனாதிபதிக்கு அறிவின் மையம் தொடர்பாக-டக்ளஸ் தேவானந்தா,
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக சூழ்நிலையையும், மக்களது வாழ்வாதார நிலைமைகளையும் கருத்தில் கொண்டு இம்முறை முன்வைத்துள்ள வரவு - செலவுத் திட்டத்தினை வரவேற்பதாக தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்...
பிழையான அரசியலமைப்பைப் பாதுகாத்துக் கொண்டு, அதை வைத்துக் கொண்டு, இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒழிக்க முடியாது
தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைக்கப்பட்டதை எதிர்த்து நடக்கும் போராட்டத்தைப் பற்றி நேற்று ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க பேசியிருக்கிறார். இதன்போது நாட்டில் இனவாதம், மதவாதம் மீளெழுச்சியடைய அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்.
இனவாதம்,...
கனேமுல்ல சஞ்சீவ கொலைக்கும் மகிந்தராஜபக்சவுக்கும் என்ன தொடர்பு சந்திக்கு வராத சங்கதி
கனேமுல்ல சஞ்சீவ கொலையும், சந்திக்கு வராத சங்கதிகளும்..
கணேமுல்லை சஞ்சீவ, நேற்றைய தினம் கொழும்பு அளுத்கடே நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட விடயம் இன்றைக்கு வரைக்கும் சுடச்சுட பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.
...
சுமந்திரன் சிறிதரன் மோதல் தமிழ் அரசுக்கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு அடிகோலும் C V K சிவஞானம்
சுமந்திரன் சிறிதரன் மோதல் தமிழ் அரசுக்கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு அடிகோலும் C V K சிவஞானம்
எம் தமிழினம் தலைநிமிர்ந்து வாழவேண்டுமாகவிருந்தால், தமிழ்க் கட்சிகளினுடைய ஒற்றுமையை வலுப்படுத்துவதே இன்றி வேறு வழியில்லை.
தமிழினத்தை வைத்தே தமிழினத்தை அழிக்க அரசு வழியமைக்கிறது
விடுதலைப்போராட்டத்தினைப் பொறுத்தவரையில், தனிநாடு கோரி போராடியவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள். அதன்பின்னர் ஒன்றுபட்ட தமிழ் இயக்கங்கள் அனைத்தும் இந்திய அரசினா லும், இலங்கையரசினாலும் திட்டமிட்டபடி சீர்குலைக்கப்பட்டது....
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் சுகாதாரத் துறை பிரதானிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் சுகாதாரத் துறை பிரதானிகளுக்கு இடையில் இன்று (18) ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
அரச மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளுக்காக அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள்...
விகாரைகள் கட்டுவதாக இருந்தால் மக்களுடைய காணிகளில் கட்டவேண்டாம் வடக்கு கிழக்கில் அரசகாணிகளுக்குள் கட்டுங்கள்-அர்ச்சுணா MP பாராளுமன்ற உரையில்
விகாரைகள் கட்டுவதாக இருந்தால் மக்களுடைய காணிகளில் கட்டவேண்டாம் வடக்கு கிழக்கில் அரசகாணிகளுக்குள் கட்டுங்கள்-அர்ச்சுணா MP பாராளுமன்ற உரையில்
சந்திரிகா கொண்டுவந்த உச்ச பட்ச தீர்வை பாராளுமன்றத்தில் கிளித்தெறிந்து எரியூட்டியவர் ரணில்!
சந்திரிகா கொண்டுவந்த உச்ச பட்ச தீர்வை பாராளுமன்றத்தில் கிளித்தெறிந்து எரியூட்டியவர் ரணில்! ஜனநாயக வாதி என்றால் அன்றே ஏற்றுகொண்டிருப்பார்!
எம் விடுதலை போராட்டத்தை அக்கு வேறு ஆணி வேறாக சுக்குசுக்காக உடைத்தெறிந்தவர் அவர்
“ சந்திரிக்கா...
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வருடாந்த பேராளர் மாநாடு : புதிய நிர்வாகத்துடன், புதிய பிரகடனங்களுடன் முன்னோக்கி நகர வண்ணாத்தி...
நூருல் ஹுதா உமர்
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வருடாந்த பேராளர் மாநாடு கொழும்பு மருதானை குப்பியாவத்தை மாநகர மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் தவிசாளருமான பஷீர் சேகுதாவூத்தின் நெறிப்படுத்தலில் இன்று (12) நாட்டின் பல்வேறு...
பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ் இந்துக்கல்லுரிக்கு வியஜம் மேற்கொண்டு பாடசாலையையும் யாழ்ப்பாணத்து கல்வியையும் அதன் சிறப்பையும் அழகாக...
பிரதமர் ஹரிணி அமரசூரிய யாழ் இந்துக்கல்லுரிக்கு வியஜம் மேற்கொண்டு பாடசாலையையும் யாழ்ப்பாணத்து கல்வியையும் அதன் சிறப்பையும் அழகாக எடுத்தரைத்தார்