செய்திகள்

அநுர குமார திசாநாயக்கவுக்கும் 06 நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையில் சந்திப்பு

  அநுர குமார திசாநாயக்கவுக்கும் 06 நாடுகளின் தூதுவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது நேற்று (06.03.2024) மக்கள் விடுதலை முன்னனியின் தலைமையகத்தில் நடைப்பெற்றுள்ளது. பொருளாதார நிலைமைகள் இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளால் தேசிய மக்கள்...

கூட்டு அரசுக்கு எதிராக சகலரும் திரள்வோம்: தேசிய மக்கள் சக்தி அறைகூவல்

  ரணில் - ராஜபக்ச அரசு ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகளிலேயே இறங்கியிருக்கின்றது என தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டை அழிக்கின்ற இந்த...

பாரிய போராட்டம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறிவிப்பு

  08 ஆம் திகதி முல்லைத்தீவு பாரிய போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தலைவி ம.ஈஸ்வரி தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (06.03.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில்...

வல்வை முதியோர் இல்லத்தின் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்: பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை

  வல்வெட்டித்துறையில் எவ்வித அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விடுத்த பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய, ஆளுநரின் செயலாளரால் பருத்தித்துறை பிரதேச செயலாளருக்கு நேற்று(06.03.2024)கடிதம் ஊடாக அறிவுறுத்தல்...

சூரிய மின்கல திட்ட விவகாரம்: அத்துரலிய ரத்ன தேரரின் கருத்துக்கு காஞ்சன பதிலடி

  சூரிய மின்கல திட்டத்துக்கு சீனாவுக்கோ, இந்தியாவுக்கோ அனுமதி வழங்கப்படவில்லை என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய அமர்வில் (06.03.2024) அத்துரலிய ரத்ன தேரர் எம்.பி. முன்வைத்த கேள்விகளுக்குப்...

இலங்கையர்கள் அமெரிக்காவின் நண்பர்கள் என இலங்கையின் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அழைப்பு

  இலங்கை, ஏனைய நாடுகளுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் நிலையில், இராஜதந்திர உறவுகள் - இதயங்கள், மனம் மற்றும் ஆன்மாக்களின் இணைப்புகளாக மாறவேண்டும் என்று இலங்கையின் முதல் பெண்மணி...

மாணவி ஒருவர் பரிதாப மரணம்! வெளியான காரணம்

  மீபாகம பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது. மீபாகம ஜெயந்தி மகா வித்தியாலயத்தில் தரம் 8 இல் கல்வி பயிலும் குறித்த மாணவி வரவு பதிவேட்டினை எடுத்துக்கொண்டு வகுப்பறைக்கு சென்ற...

இராணுவத்தின் முயற்சிக்கு நாடாளுமன்றில் கடும் எதிர்ப்பு

  தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட தையிட்டி விகாரைக்கு காணியைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில் இராணுவம் களமிறங்கியுள்ள நிலையில் குறித்த விடயத்துக்கு நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தையிட்டி விகாரையுள்ள...

ஆறு மாதங்களில் அரச வருமானத்தை அதிகரித்துக் காண்பிக்க முடியும்-சம்பிக்க ரணவக்க

  நிதி அமைச்சு உள்ளிட்ட தரப்புக்களின் ஒத்துழைப்புடன் நாடாளுமன்ற குழுவொன்றிடம் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டால் ஆறு மாதங்களில் அரச வருமானத்தை அதிகரித்துக் காண்பிக்க முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அரச வருமானத்தை அதிகரித்தல் இது தொடர்பில்...

நாட்டு மக்களுக்கு காணப்படும் ஒரே மாற்று வழி ரணில் தலைமையிலான அரசாங்கம் அல்ல.-ஹரினி அமரசூரிய

  ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்து பொய்யானது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாட்டை யாரும் பொறுப்பேற்காத காரணத்தினால் தீயில் பாய்ந்து நாட்டை காப்பாற்றியதாக ரணில் கூறுவது...