கத்தரிக்காயில் மனித உடலுக்கு ஆபத்தான கிருமிநாசினிகள்-எச்சரிக்கை
கத்தரிக்காயில் மனித உடலுக்கு ஆபத்தான கிருமிநாசினிகள் காணப்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் இது தொடர்பிலான ஆய்வினை நடத்தியுள்ளது.
சந்தையில் கிடைக்கப் பெற்ற 23 வீதமான...
சாந்தனை அவரின் குடும்பத்தினருடன் இணைக்க நடவடிக்கை எடுத்தும் பலனளிக்கவில்லை: அலி சப்ரி விளக்கம்
சாந்தனை அவரின் குடும்பத்தினருடன் இணைக்க இலங்கை அரசு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தபோதும், புற்றுநோய் அவரைப் பலிகொண்டுவிட்டது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று(06.03.2024) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரான...
கடற்படை அதிகாரியின் சாதனையை முறியடித்த ஈழத்து சிறுவன்
13வயதுடைய தன்வந்த் என்னும் சிறுவன் தனக்கு பயிற்சியளித்த கடற்படை அதிகாரியின் சாதனையை முறியடித்து பாக்குநீரினையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு பயிற்றுவித்த கடற்படை அதிகாரியின் கனவாக இருந்தது அவரது சாதனையை...
சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் மீண்டும் நீதிமன்றில் முன்னிலை
சமன் ரத்நாயக்க தற்போது மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் இறக்குமதி சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தரமற்ற இம்யூனோகுளோபுலின் இறக்குமதி
இந்நிலையில், வைத்தியர்...
அரசியல் செயற்பாடுகளுக்கு பாடசாலையைப் பயன்படுத்தத் தடை?
பாடசாலைகள் மற்றும் பாடசாலை வளாகங்களை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் அதிகாரத்தை மாகாண ஆளுநர்களுக்கு வழங்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன...
பசில் இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலா பயணி-கம்மன்பில
இலங்கையில் சம்பாதித்து அமெரிக்காவில் செலவு செய்யும் சுற்றுலா பயணி பசில்
சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்! ஆனால் இந்த வகையான சுற்றுலாப் பயணிகளை நாங்கள் விரும்புவதில்லை என பசிலை...
காவல்துறையினரை இரும்பு கம்பியால் தாக்கிய மூவர்! ஒருவர் தப்பியோட்டம்
காவல்துறையினர் மீது தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் செல்ல முயன்ற மணல் கடத்தல்காரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர்...
யாழ்ப்பாணத்தில் சளி காரணமாக உயிரிழந்த நான்கு மாத ஆண் குழந்தை!
சளி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரட்டை குழந்தைகளில் ஒரு ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
குறித்த சம்பவம் நேற்று மாலை (4) இடம்பெற்றுள்ளது.
இதன்போது மாசேரி, வரணி பகுதியைச் சேர்ந்த ரவிநாதன் ஆரப் என்ற...
நாங்கள் அரசியல் வாதிகள் தேசியம் பேசும் எங்களின் தேசிய வியாதி மறதி“
தேசியம் என்ற மந்திரத்தை உச்சரித்து, அதன் மயக்கத்தில் ஆழ்ந்துள்ள மக்களை மேலும் மேலும் ஏய்த்து வாழும் சூட்சுமத்தை தெரிந்துகொள்பவனே இங்கே சிறந்த அரசியல்வாதியாகிறான் நீண்டகாலம் நிலைத்தும் நிற்கின்றான், இவை தவிர இன்னொரு முக்கியமான...
ஹமாஸ் குழுவினர் பெண்களின் சடலங்களை பாலியல் பலாத்காரம் செய்தனர்; ஐ.நா குற்றச்சாட்டு
இஸ்ரேலில் தாக்குதல் நடத்திய ஹமாஸ் குழுவினர் பெண்களின் சடலங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஐ.நா குற்றம் சுமத்தியுள்ளது.
அதோடு பாலஸ்தீன பெண்கள் மற்றும் ஆண்களுக்கு எதிராக இஸ்ரேலியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும்...