வவுனியா பல்கலைக்கழக மாணவர்களிடம் கைவரிசை காட்டிய நபர் கைது
பல்கலைக்கழக மாணவர்களிடம் கைவரிசை காட்டிய மன்னாரைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(05.03.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, மன்னாரைச் சேர்ந்த 44 வயதுடைய சந்தேக நபரை பொலிஸார் சூட்டுசுமான...
யாழில் உள்ளூர் வளங்களை அழிப்பதற்கு எதிரான விழிப்புணர்வு போராட்டம்
உள்ளூர் வளங்களை அழிப்பதற்கு எதிரான விழிப்புணர்வு எனும் தொனிப்பொருளில் யாழ்.புங்குடுதீவில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
தீவகம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் நேற்று (05) புங்குடுதீவு - மடத்துவெளிப் பகுதியில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுள்ளது.
மண்...
போதைப்பொருள் விற்பனை செய்த பெண் கைது
மட்டக்குளியில் 'கதிரானவத்தை குடு ராணி' என அழைக்கப்படும் 45 வயதுடைய பெண் ஒருவரைப் மட்டக்குளிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யுக்திய நடவடிக்கையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் நேற்று(05.03.2024) கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
இதன்போது அவரிடமிருந்து 5...
அநுராதபுரம் மாவட்டத்தின் பல கிராமங்கள் மின் துண்டிப்பு
அநுராதபுரம் மாவட்டத்தின் மஹவிலச்சிய பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தந்திரிமலை, இஹல கோனவெவ, குடாகம, தம்பியாவ. நிகவெவ, தங்கஸ்வெவ போன்ற கிராமங்களே இவ்வாறு இருளில் மூழ்கியுள்ளன.
மின்சார துண்டிப்பு
இங்குள்ள மக்கள் மிகவும் குறைந்த வருமானத்தைக்...
காலாவதியான மென்பானங்களை காட்சிப்படுத்திய வர்த்தகர்களுக்கு தண்டம்
சாவகச்சேரி நகர் மற்றும் மீசாலை ஆகிய பகுதிகளில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தி வைத்திருந்த வர்த்தகர்களுக்கு தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகர சபைக்கு உட்பட்ட சாவகச்சேரி நகரம் மற்றும் மீசாலை ஆகிய பிரதேசங்களில் கடந்த...
சித்திரவதை செய்யப்படும் தாயக இளைஞர்கள்: சாணக்கியன் காட்டம்
இளைஞர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வைத்து சித்திரவதை செய்யப்படுகின்றார்கள் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற ஒத்திவைப்பு பிரேரணை விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே இதனை...
பொருளாதார கொலையாளிகள் ராஜபக்ச குடும்பமே: கடுமையாக சாடிய அனுர தரப்பு
பொருளாதார கொலையாளிகள் ராஜபக்ச குடும்பமே என தேசிய மக்கள் சக்தியின் மத்திய குழு உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் கடுமையாக சாடியுள்ளார்.
சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே...
தப்பியோடிய அரசியல்வாதியின் மகன்: பொலிஸாருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
ஆளுநர் ஏ.ஜே.எம்.முசம்மிலின் மகனை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில்...
இலங்கை குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரி வெளியேறிய பின்னணி
உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாக பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிப்பதன் மூலம் எந்தவொரு பயனும் இல்லாத காரணத்தினால் நீதிபதி சரவணராஜாவை தொடர்ந்து கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவின் முக்கிய பொலிஸ் அதிகாரி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கையில்...
5000 ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் (04) கைது
5000 ரூபா போலி நாணயத்தாள்களை வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று முன்தினம் (04) கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் பொத்துஹெர பிரதேசத்தில் 45 போலி 5000 ரூபா நாணயத்தாள்களை வைத்திருந்த...