செய்திகள்

100 மாணவர்களின் உயிரை காப்பாற்றிய பேருந்து சாரதி

  கல்தொட்ட வீதியில் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பாடசாலை பேருந்து மீது மரக்கிளை ஒன்று வீழ்ந்த போதிலும் தெய்வாதீனமாக மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். சாரதியின் சாமர்த்தியத்தினால் நொடிப்பொழுதில் மாணவர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. பேருந்தின் மீது...

முட்டை விலையை நிர்ணயிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

  முட்டை விலையை நிர்ணயிக்கும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெருந்தோட்ட கைத்தொழிற்துறை அமைச்சினால் இந்த யோசனை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. விலை அதிகரிப்பு சந்தையில் முட்டை விலை அதிகரிப்பு...

உயிர்களை பலியெடுத்த தாக்குதல்! புதிய ஆதாரங்களை புறக்கணித்த அரசாங்கம்

  அரசாங்கத்தினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான புதிய ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்''அடுத்த மாதம் 21ம் திகதியுடன் உயிர்த்த ஞாயிறு...

பூலோகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலி

  குருநாகல் வீதியில் பூலோகொல்ல சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று இரவு, குருநாகலிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற மரக்கறி ஏற்றிச் செல்லும் லொறி ஒன்றுடன் எதிர்திசையிலிருந்து வந்த முச்சக்கரவண்டி ஒன்று...

யாழ். சுழிபுரம் பகுதியில் திடீரென புத்தர் சிலை – பொதுமக்கள் கடும் விசனம்

  சுழிபுரம் பகுதியில் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளதால் குறித்த பகுதி மக்கள் மத்தியில் கடும் விசனைத்தை ஏற்ப்டுத்தி உள்ளது சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலயத்திற்கு பின் புறமாக உள்ள அரச மரத்தின் கீழ் இந்த...

நவகமுவவில் துப்பாக்கிச்சூடு – குற்றவாளிகள் தப்பியோட்டம்

  நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொரதொட்ட பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது கொரதோட்ட பிரதேசத்தின் கட்டிட பொருட்கள் விற்பனை நிலையம் ஒன்றின் முன்னால் குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று (05.03.2024) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த...

யாழில் வீதிக்கு இறங்கிய மக்கள்!

  இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை முதல் யாழ்ப்பாணத்திஒல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறுகின்றது. இந்த ஆர்ப்பாட்டம் யாழ் மாவட்ட செயலகம் முன்பாகவும் வடக்குமாகாண ஆளுநர் அலுவலக பிரதான வீதியிலும் முன்னெடுக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டகாரர்கள்...

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 21.9% மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும்

  நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 21.9% மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையினால் அண்மையில் முன்வைக்கப்பட்ட மின்சாரக் கட்டணக் குறைப்புப் பிரேரணை...

தமிழ் அரசியல்தலைவர்களின் பிரதான அரசியலே இந்தியாவுக்கு ஏவல்செய்வதுதான்

  தமிழ்நாட்டில் பரிதாப மரணமடைந்த சாந்தனுக்கு அஞ்சலிசெலுத்துவதற்கு தமிழ் இனமே திரண்டுவந்து தமது உணர்ச்சிகளைக் கொட்டியிருந்தபோதும், யாழ்ப்பாணத்தில் நடந்த சாந்தனின் இறுதி அஞ்சலியை சில தமிழ் அரசியல் தலைவர்கள் புறக்கணித்தது யாழ் மக்கள் மத்தியில்...

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்…அமெரிக்க துணை ஜனாதிபதி வலியுறுத்தல்!

  ஹமாஸ்க்கு எதிராக போர் பிரகடனம் செய்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாகுதலில் காசாவில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதேவேளையில் 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்காமல் உள்ளது. இவ்வாறான...