செய்திகள்

மாயமான மலேசிய விமானம் ; புதிய தகவலால் மீண்டும் தேடப்படுவதாக அறிவிப்பு

  கடந்த 2014, மார்ச் 8-ம் தேதி கோலா லம்பூரில் இருந்து மலேசியா நோக்கி புறப்பட்ட எம்.எச்.370 என்ற விமானம் ரேடார்களில் இருந்து காணாமல் போனது. ரேடார்களில் இருந்து மாயமான எம்.எச். 370 விமானம்...

8000 கி.மீ பறந்து சென்று நெகிழ்ச்சியான செயலை செய்யும் பிரித்தானிய மருத்துவர்கள்!

  பிரித்தானியாவில் "பிராட்ஃபோர்டு ராயல் இன்ஃபர்மரி" வைத்தியசாலையை சேர்ந்த "ஈஎன்டி" எனப்படும் காது-மூக்கு-தொண்டை சிகிச்சை நிபுணர்களும், மலாவி நாட்டிற்கு சென்று செவித்திறன் குறைபாடு உடைய மக்களுக்கு இலவசமாக மருத்துவ சேவை அளித்து வருகின்றனர். பிரித்தானியாவில் இருந்து...

ஜனாதிபதி வேட்பாளராவதை நெருங்கும் டொனால்ட் ட்ரம்ப்

  அமெரிக்காவின் மூன்று மாநில தேர்தல்களில் அமோக வெற்றியீட்டி இருக்கும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகுவதை நெருங்கியுள்ளார். குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற...

இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலில் பலியான இந்தியர்

  இஸ்ரேலில் நடைபெற்ற ஏவுகணைத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். லெபனானில் இருந்து இயங்கும் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் மூலம், இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இருவர்...

கால்களை நக்கவிட்டு நிதி சேகரிப்பு; காணொளியால் அதிர்ச்சி!

  அமெரிக்கா பாடசாலை ஒன்றில் போட்டி என்ற பெயரில், மாணவர்களின் கால் பெரு விரல்களில் வேர்க்கடலைகளை கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட வெண்ணெய்யை தடவி விடுவார்கள் சக மாணவர்கள் அதனை நக்கி சாப்பிடும் வீடியோ வைரலாகி...

ஐக்கிய அரபில் முதல் இந்து கோவில் ; ஒரே நாளில் 65,000 பேர் தரிசனம்

  ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அபுதாபியில் கட்டப்பட்ட அரபு நாட்டின் முதல் இந்து கோவில் (Abhu Dhabi Hindu Temple) வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்காக திறக்கப்பட்ட நிலையில், ஒரே நாளில் கோவிலுக்கு 65 ஆயிரத்துக்கும்...

இந்தியாவில் தொடருந்து விபத்து ; வெளியான அதிர்ச்சி தகவல்

  இந்தியாவில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 29 ஆம் திகதி இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்துக்குக் காரணம் ரயில் சாரதிகள் கைத்தொலைபேசியில் கிரிக்கெட் பார்த்ததே என்று இந்திய மத்திய...

கனடாவில் விலைக் கழிவு மளிகை விற்பனை நிலையங்கள் அதிகரிப்பு

  கனடாவில் விலைக் கழிவு மளிகை விற்பனை நிலையங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அநேகமான மளிகைப் பொருள் பெரு நிறுவனங்கள் விலைக் கழிவுகளை வழங்கும் வியாபாரத்தில் கூடுதலாக முதலீடு செய்யத் தொடங்கியுள்ளன. பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் அதிகளவான வாடிக்கையாளர்கள்...

பல்கலைக்கழக மாணவர்களினால் சாந்தனுக்கு அஞ்சலி

  ராஜிவ்காந்தில் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு தாயகம் செல்ல காத்திருந்து திடீரென மரணம் அடைந்த சாந்தனுக்கு கிழக்கு பல்கலைக்கழக தமிழ் மாணவர்களினால் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. குறித்த நினைவேந்தல் நிகழ்வானது கிழக்கு பல்கலைக்கழக பொங்கு...

எரிபொருளின் விலையில் திருத்தம் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்

  எரிபொருளின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. விலை திருத்தம் இதனடிப்படையில், 92 ரக பெட்ரோல், மற்றும் டீசலின் விலைகளில்...