புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ர் (A.S.P) இப்னு அசாருக்கு கௌரவமளிப்பு
பாறுக் ஷிஹான்
இன நல்லிணக்கம், பொதுமக்கள் தொடர்பாடல், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்திற்கான புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) பாலமுனையைச் சேர்ந்த உதுமாலெவ்வை மஹ்மூத்கான்...
மாவை சேனாதிராஜாவின் மறைவு உலகவாழ் தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு!
- சமூக செயற்பாட்டாளர் சட்டத்தரணி உதுமான்கண்டு நாபீர் தெரிவிப்பு -
தமிழ் தேசிய அரசியல் வரலாற்று ஆளுமைகளுள் தவிர்க்க முடியாத ஒருவராக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை...
யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறுகின்றது.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்...
மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல் !
தமிழ் தேசிய அரசியல் பரப்பில் ஆளுமையாக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பாகும் என இலங்கை தொழிலாளர்...
தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக பாடுபட்ட உன்னத தலைவர் மாவை எஸ். சேனாதிராஜா !
நூருல் ஹுதா உமர்
தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக வாழ்வை அர்ப்பணித்து சேவையாற்றிய தலைவர் மாவை எஸ். சேனாதிராஜா அவர்களின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சினருக்கும் எனது...
நீண்ட காலமாக தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தவர் மாவை சேனாதிராசா – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எம்.பி..!!
நீண்ட காலமாக தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தவர் மாவை சேனாதிராசா - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எம்.பி..!!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும், தமிழ் மக்களுக்காக தன் வாழ்நாட்களை போராட்டங்களோடு ,சிறைவாசங்களோடும் கடந்து...
யாழ். மாவிட்டபுரத்தில் வைக்கப்பட்டுள்ள மாவையின் புகழுடலுக்கு தமிழர் திரண்டு அஞ்சலி!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு...
மாவை சேனாதிராசா அவர்கள் 83, வயது இன்று 2025, ஜனவரி,29, இயற்கை எய்தினார்
மாவை சேனாதிராசா அவர்களின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. தமது சொந்த ஊர் மாவிட்டபுரம் என்பதால் ஊரின் பெயருடன் மாவை சேனாதிராசா என அழைக்கப்பட்டார். யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல்...
தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி ஓரணியில்!
தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி ஓரணியில்!
பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலை மேலும் மேலோங்கச் செய்து, வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
திசைகாட்டி ஆட்சிக்கு வந்து 114 நாட்களே… என்ன செய்தார்கள்…அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கின்ற திருப்பு முனை
திசைகாட்டி ஆட்சிக்கு வந்து 114 நாட்களே... என்ன செய்தார்கள்...
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றிபெற்ற பின்னர் 2025 ஜனவரி 14 ஆந் திகதியளவில் கழிந்த 114 நாட்கள் காலப்பகுதியில்...