குறிப்புப் புத்தகங்களை எடுத்து தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள், ஒரு பெருந் தலைவன் உருவாகிறான். அவனை ஞாபகமாக உம்மனதில்...
குறிப்புப் புத்தகங்களை எடுத்து தெளிவாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள், ஒரு பெருந் தலைவன் உருவாகிறான். அவனை ஞாபகமாக உம்மனதில் பதித்து வைத்துக் கொள்ளுங்கள்.
செப்டம்பர் 22 ஆம் திகதி ஜனாதிபதித் தோழரின் வெற்றி உறுதி...
நான் தகுதியுடையவன்!! நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி பேச்சு
நான் தகுதியுடையவன்!! நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி பேச்சு
மரணத்தில் சந்தேகம்! சத்தியலிங்கம், சிவஞானம் மாவையிடம் பேசிய விடயங்கள் என்ன? சிவமோகன் கேள்வி
மரணத்தில் சந்தேகம்! சத்தியலிங்கம், சிவஞானம் மாவையிடம் பேசிய விடயங்கள் என்ன? சிவமோகன் கேள்வி
மாவை சேனாதிராஜா இறுதி அஞ்சலி நிகழ்வு
மாவை சேனாதிராஜா இறுதி அஞ்சலி நிகழ்வு
தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்த வரலாற்று மண்ணில் மக்கள் முன்னிலையில் ஜனாதிபதி அனுர திசானாயக்க
தேசியத்தலைவர் பிரபாகரன் பிறந்த வரலாற்று மண்ணில் மக்கள் முன்னிலையில் ஜனாதிபதி அனுர திசானாயக்க வல்வெட்டித்துறை மக்களை சந்தித்த ஜனாதிபதி காரணம் என்ன?
புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ர் (A.S.P) இப்னு அசாருக்கு கௌரவமளிப்பு
பாறுக் ஷிஹான்
இன நல்லிணக்கம், பொதுமக்கள் தொடர்பாடல், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டமைக்காக அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்திற்கான புதிய உதவி பொலிஸ் அத்தியட்ச௧ரா௧ (A.S.P) பாலமுனையைச் சேர்ந்த உதுமாலெவ்வை மஹ்மூத்கான்...
மாவை சேனாதிராஜாவின் மறைவு உலகவாழ் தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு!
- சமூக செயற்பாட்டாளர் சட்டத்தரணி உதுமான்கண்டு நாபீர் தெரிவிப்பு -
தமிழ் தேசிய அரசியல் வரலாற்று ஆளுமைகளுள் தவிர்க்க முடியாத ஒருவராக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை...
யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறுகின்றது.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்...
மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பு – இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் இரங்கல் !
தமிழ் தேசிய அரசியல் பரப்பில் ஆளுமையாக செயல்பட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் மறைவு தமிழ் மக்களுக்கு பாரிய இழப்பாகும் என இலங்கை தொழிலாளர்...
தமிழ் பேசும் மக்களின் உரிமைக்காக பாடுபட்ட உன்னத தலைவர் மாவை எஸ். சேனாதிராஜா !
நூருல் ஹுதா உமர்
தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக வாழ்வை அர்ப்பணித்து சேவையாற்றிய தலைவர் மாவை எஸ். சேனாதிராஜா அவர்களின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இலங்கை தமிழ் அரசுக் கட்சினருக்கும் எனது...