செய்திகள்

பயங்கரவாத_தடுப்புச்_சட்டத்தின்_கீழ்_தடுத்து_வைக்கப்பட்டுள்ள #தமிழ் #அரசியல் #கைதிகளுக்கு #ஜனாதிபதி மன்னிப்புக் கோருதல் தொடர்பா பொது சமூக வலைத்தளம் மூலமாக முன்வைக்கும் மணு

  செல்வநாயகம் நேசன், தேசிய அமைப்பாளர், தமிழ் தேசிய மக்கள் இயக்கம்,  மற்றும் புத்தளம் மாவட்ட அமைப்பாளர், சமபிம கட்சி, மாண்புமிகு.  அனுரகுமார திஸாநாயக்க.  இலங்கை ஜனநாயக குடியரசின் ஜனாதிபதி,  ஜனாதிபதி செயலகம்,  கொழும்பு 01, இலங்கை,  #பயங்கரவாத_தடுப்புச்_சட்டத்தின்_கீழ்_தடுத்து_வைக்கப்பட்டுள்ள #தமிழ் #அரசியல் #கைதிகளுக்கு #ஜனாதிபதி #மன்னிப்புக் #கோருதல் தொடர்பா பொது...

2025ஆம் ஆண்டு மக்கள் மாற்றங்களை உணரும் வகையில் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் அமையவேண்டும்

  2025ஆம் ஆண்டு மக்கள் மாற்றங்களை உணரும் வகையில் வடக்கு மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் செயற்பாடுகள் அமையவேண்டும் என வலியுறுத்திய வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், இந்த ஆண்டுக்குரிய திட்டங்கள்...

அம்பாறை மாவட்டம் -கிட்டங்கி வீதி நீரில் மூழ்கியது-பிரதேச மக்கள் சிரமம்

  பாறுக் ஷிஹான் கிட்டங்கி வீதி அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நீர் பரவல் காரணமாக அப்பகுதியால் பயணம் செய்பவர்கள் பாதுகாப்பு அறிவுறுத்தல் பின்பற்றி  செல்வதை அவதானிக்க முடிகின்றது. கல்முனை...

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான சிறந்த வழியை தீர்மானிப்பதற்கான ஆய்வுகள்

  நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கான சிறந்த வழியை தீர்மானிப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதி நிதி அமைச்சர் ஹர்ஷன சூரியபெரும தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.   நஷ்டத்தில் இயங்கும்...

டிரம்ப் உரையில் இடம் பெற்ற 5 முக்கிய விஷயங்கள் 

  டிரம்ப் உரையில் இடம் பெற்ற 5 முக்கிய விஷயங்கள்   புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் 47வது அதிபராக டிரம்ப் பதவியேற்றுள்ளார். இந்திய நேரப்படி திங்கள்கிழமை இரவு அவர் அதிபராக பதவியேற்றார். டிரம்பின் பதவியேற்பு விழாவில்...

நான் மஹிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார மறந்துவிட்டார்..!எச்சரிக்கும் மகிந்த தரப்பு

  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் தனது உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயாராகயிருப்பதாக தெரிவித்துள்ளதுடன் ஜனாதிபதி இந்த விடயத்தை தனக்கு சாதகமான பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதற்கு பதில் எழுத்து மூல வேண்டுகோளை விடுக்கவேண்டும் எனதெரிவித்துள்ளார்.   ஜனாதிபதி...

கலாசார மையத்தின் பெயர் மாற்றம் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

  யாழ்பபாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் . இது தொடர்பில் அவர்...

சீனா இந்தியா பிடிக்குள் ஆப்பிழுத்த குரங்காய் சிக்குவாரா இலங்கை ஐனாதிபதி அனுர குமார் திசானாயக்க-இரணியன்

  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சீன மக்கள் குடியரசிற்கான உத்தியோக பூர்வ விஜயம் நிறைவுற்றது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சீன மக்கள் குடியரசிற்கான உத்தியோக பூர்வ விஜயம் நிறைவுற்றது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, 2025 ஜனவரி...

நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில் சர்ச்சைக்கு மத்தியில் 10 அடி உயரமான   திருவள்ளுவர் சிலை கொட்டும்...

    (பாறுக் ஷிஹான்) நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்ட நிலையில் சர்ச்சைக்கு மத்தியில் 10 அடி உயரமான   திருவள்ளுவர் சிலை கொட்டும் அடை மழைக்கும் மத்தியில்   திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ...

சாய்ந்தமருது பிரதேச உணவகங்களில் சுகாதாரம் பேணப்படவில்லையா?, சுகாதார பிரச்சினைகளா? –  சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தை அழையுங்கள் !

  நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது பிரதேச பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தொலைபேசி மூலமான முறைப்பட்டினைத் தொடர்ந்து அதன் உண்மைத்தன்மையை அறிய சாய்ந்தமருதின் உணவு கையாளும் சில நிறுவனங்கள் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர்...