நீண்ட காலமாக தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தவர் மாவை சேனாதிராசா – எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எம்.பி..!!
நீண்ட காலமாக தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தவர் மாவை சேனாதிராசா - எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எம்.பி..!!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும், தமிழ் மக்களுக்காக தன் வாழ்நாட்களை போராட்டங்களோடு ,சிறைவாசங்களோடும் கடந்து...
யாழ். மாவிட்டபுரத்தில் வைக்கப்பட்டுள்ள மாவையின் புகழுடலுக்கு தமிழர் திரண்டு அஞ்சலி!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு...
மாவை சேனாதிராசா அவர்கள் 83, வயது இன்று 2025, ஜனவரி,29, இயற்கை எய்தினார்
மாவை சேனாதிராசா அவர்களின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. தமது சொந்த ஊர் மாவிட்டபுரம் என்பதால் ஊரின் பெயருடன் மாவை சேனாதிராசா என அழைக்கப்பட்டார். யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல்...
தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி ஓரணியில்!
தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி ஓரணியில்!
பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலை மேலும் மேலோங்கச் செய்து, வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
திசைகாட்டி ஆட்சிக்கு வந்து 114 நாட்களே… என்ன செய்தார்கள்…அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கின்ற திருப்பு முனை
திசைகாட்டி ஆட்சிக்கு வந்து 114 நாட்களே... என்ன செய்தார்கள்...
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றிபெற்ற பின்னர் 2025 ஜனவரி 14 ஆந் திகதியளவில் கழிந்த 114 நாட்கள் காலப்பகுதியில்...
அர்ச்சுனா இராமநாதன் எம்.பி பொலிஸாரால் கைது அநுராதபுரம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை
அர்ச்சுனா இராமநாதன் எம்.பி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி நகரசபை வளாகத்திற்குள் வைத்து இன்று பிற்பகல் அர்ச்சுனா எம்.பி அநுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் போக்குவரத்துப் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை...
13 ஆவது திருத்தத்தை தலைவர் பிரபாகரன் நிராகரித்தது தீர்க்கதரிசனமானது | தீபச்செல்வன்
தமிழ்நாடும் ஈழமும் மொழியாலும் பண்பாட்டினாலும் ஒன்றுபட்ட நிலங்கள். உணர்வால் மாத்திரமின்றி தொன்மையான வரலாறு வழியாகவும் தமிழ்நாடும் ஈழமும் தாயும் சேயுமாக கருதப்படுகிறது.
நிலவமைப்பிலும் தமிழ்நாட்டின் குழந்தையாகவே இருக்கிறது ஈழம். இந்த வரலாற்றுப் பின் பின்புலத்தில்...
அரிசித் தட்டுப்பாட்டுக்கும் விலையேற்றத்திற்கும் கடந்தகால அரசாங்கங்களே காரணம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் குற்றச்சாட்டு
அரிசித் தட்டுப்பாட்டுக்கும் விலையேற்றத்திற்கும் கடந்தகால அரசாங்கங்களே காரணம் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் குற்றச்சாட்டு
கடந்த காலத்தில் இருந்த அரசாங்கங்கள் இவ் நெல்வினை சேமித்து வைத்து உரிய பொறிமுறையின் கீழ் மக்களிற்கு அரிசியினை...
காரைதீவு பிரதேச பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
பாறுக் ஷிஹான்
காரைதீவு பிரதேசத்தின் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (27) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச செயலகங்களுக்கான ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் ...
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு அமைச்சர் கலாநிதி. ஹரினி அமரசூரிய அவர்களுக்குமிடையிலான விஷேட சந்திப்பு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் நாட்டின் கௌரவ பிரதமர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் கலாநிதி. ஹரினி அமரசூரிய அவர்களுக்குமிடையிலான விஷேட...