செய்திகள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜனாதிபதி சீனா சென்றடைந்தார்.இராணுவ மரியாதையுடன் வரவேற்பு..!

  ஜனாதிபதி சீனா சென்றடைந்தார்.. இராணுவ மரியாதையுடன் வரவேற்பு..! சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (14 )சீன...

கடத்தப்பட் மாணவி பொலிசாரல் மீட்ப்புவிடுதி ஒன்றிக்கு அழைத்து சென்ற கடத்தல் காரன் நடந்தது என்ன?

  கடத்தப்பட் மாணவி பொலிசாரல் மீட்ப்புவிடுதி ஒன்றிக்கு அழைத்து சென்ற கடத்தல் காரன் நடந்தது என்ன?

சிறுமி ஒருவரை வைத்து தவறான தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில் குடும்ப பெண் ஒருவரும்  அவரது கணவரும் கைது

  புதுக்குடியிருப்பு பகுதியில் சிறுமி ஒருவரை வைத்து தவறான தொழில் நடாத்தி வந்த குற்றச்சாட்டில் குடும்ப பெண் ஒருவரும்  அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும், நேற்றையதினம்(12) கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு...

பேரினவாதிகள் கடந்த பத்தாண்டுகளுக்குள் இராவணன் சிங்கள மன்னன் என்ற பரப்புரைகளை முன்னெடுக்கின்றனர்

  இராவணன்  பற்றிச் சமூக வலைத்தளங்கள் வழியே கட்டமைக்கப்படும் பெருமிதங்களும், தகவல் பிழைகளும் தொடர்ச்சியாக  இணையத்தை மட்டும் தங்களின் அறிதல் வழியாகக் கொண்ட குறிப்பிட்ட அளவு மக்களை வரலாறு, பண்பாடு தொடர்பில் புரிதலற்ற நபர்களாக...

மன்னார் வளைகுடா கடற்பரப்பில் இன்றைய தினம் எட்டு இந்திய மீனவர்கள் கைது

மன்னார் வளைகுடா கடற்பரப்பில் இன்றைய தினம் கைது செய்யப்பட்ட எட்டு இந்திய மீனவர்களும் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட எட்டு இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில்...

பாகிஸ்தான் – இலங்கை நட்புறவு கிண்ணம் கொழும்பில் ஆரம்பமானது !

  நூருல் ஹுதா உமர் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பினால் 2014 ஆம் ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ச்சியாக 10வது வருடமாகவும் நடைபெற உள்ள 40 வயதுக்கு மேற்பட்டவர்களின் மூத்த உதைபந்தாட்டப் போட்டியானது 10 வது...

அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்வு

  பாறுக் ஷிஹான் அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேசத்தின் கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்வு இன்று நிந்தவூர் பிரதேச சபை வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் எஸ்.சிஹாபுதீன் தலைமையில்...

2040 ஆம் ஆண்டளவிலே இலங்கை நாடானது ஒரு சீன காலனித்துவத்திற்குள் கொண்டுவரப்படுகின்ற ஒரு சூழலே உருவாக்கப்படும்.

  பூகோள சகதிக்குள் சிக்கியிருக்கின்ற இலங்கை         இன்றைய பூகோள அரசியல் நிலைமை என்பது மோசமாக சென்றுகொண்டிருக்கின்றது என்று தான் கூறவேண்டும். காரணம் என்னவென்றால் ஒரு நாட்டை கடன் சுமைக்குள்ளாக்கிவிட்டு நாடு மீள் எழும்பாத வகையிலே பல்வேறு...

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சித் திட்டம்

  நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான போதைப் பொருள் தடுப்பு நிகழ்ச்சித் திட்டம் 2025.01.10  இன்று இடம்பெற்றது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே...

மீன்பிடி பூனை(அரிய வகை புலி) இறந்த நிலையில் மீட்பு

    Prionailurus viverrinus என்கின்ற மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததென நம்பப்படும் அரிய வகைப் புலியின் உடலம்  இன்று  மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக் கல்லாற்றில் இறந்த நிலையில்...