செய்திகள்

அந் நூர் பாலர் பாடசாலை மாணவர்கள் விடுகை நிகழ்வும், கௌரவிப்பும் !

அந் நூர் பாலர் பாடசாலை மாணவர்கள் விடுகை நிகழ்வும், கௌரவிப்பும் ! மாவடிப்பள்ளி அந் நூர் பாலர் பாடசாலையின் இவ்வாண்டுக்கான மாணவர்கள் விடுகை நிகழ்வும் விளையாட்டு போட்டியும் மாவடிப்பள்ளி...

ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது-சம்மாந்துறை பொலிஸார் விசாரணை 

 ஐஸ் போதைப்பொருளுடன்  கைதான இருவரிடம்    மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட  புறநகர்  பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய  இருவரை  ...

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளை சந்தித்து கலந்துரையாடிய ஆளுநர்!

  கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளை சந்தித்து கலந்துரையாடிய ஆளுநர்! கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் (03) திருகோணமலை ஆளுநர்...

மணல்அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் மீது  தாக்குதல்- ஆறு சந்தேக நபர்கள் கைது

  சட்டவிரோத மணல்அகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளரை தாக்கிய 6 சந்தேக நபர்களை  சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  நைனாகாடு  பகுதியில்...

வெலிகந்த பிரதேசத்துக்கு பொறுப்பான உப பொலிஸ் அத்தியட்சகராக கடமைகளைப் பொறுப்பேற்ற எம்.எஸ்.எம். ஜரூல்

  வெலிகந்த பிரதேசத்துக்கு பொறுப்பான உப பொலிஸ் அத்தியட்சகராக கடமைகளைப் பொறுப்பேற்ற எம்.எஸ்.எம். ஜரூல் அவர்கள். சங்கைக்குரிய மகா சங்கரத்ன தேரர்களின் ஆசீர்வாதத்துடனும், பிரித் பாராயனத்துடனும் வெலிகந்த பிரதேசத்திற்க்கு பொறுப்பான உப...

பூகோள ரீதியில் சீனாவின் இரசாயன பிடிக்குள் இலங்கை – நடப்பது என்ன?

  இலங்கையை பொருத்தவரையில் இயற்கை வளம் கொண்ட நாடாக திகழ்ந்துவருகின்றது. குளிர், வெப்பம், இடைநிலை போன்ற மூன்று காலநிலைகளையும் ஒரே நேரத்தில் காணமுடியும். அதுமட்டுமன்றி இயற்கை பாதுகாப்பை கொண்ட முக்கிய தளமாக திருகோணமலை துறைமுகம்...

 தமிழர்களை அவர்களது தாயக மண்ணிலேயே இரண்டாந்தரக் குடிமக்களாக்கி சிங்கள பௌத்த பேரினவாதம்

  வரலாற்றுப் பேழை வடிவில் புனையப்பட்ட புரட்டுக்களின் பாற்பட்டு விளைந்த சிங்கள பௌத்த பேரினவெறியின் மேலாதிக்கத்தின் உச்சத்தில் நின்று கட்டமைக்கப்பட்ட சிறிலங்கா அரச இயந்திரத்தினதும் அதனது கட்டமைப்புகளினதும் இயங்கியலானது, தமிழர்கள் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை...

வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி.வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன்

  வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி. ஏந்தவொரு பிரதேசமும் அபிவிருத்தியடைவதற்கு கல்விதான் இன்றியமையாதது எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள், கல்வியில்லாமல் எதுவும் செய்யமுடியாது என்றார். வடக்கு மாகாண சபையால்...

இடை நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் மீள ஆரம்பிக்க ஜப்பான் இணக்கம்

நம்மவர்கள் அறிந்திறாத பொருளாதார அடைவுகள். தற்போது சொல்லும் பொருளாதார நிலையில் கடனை இலகுவாக செலுத்தலாம் என மத்திய வங்கி ஆளுனர் அறிவிப்பு இடை நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் மீள ஆரம்பிக்க ஜப்பான் இணக்கம் வரலாற்றில் அடைந்திராத இலக்குககளை...

யாழில் ஆணழகன்-பெண்ணழகி போட்டி..!

  யாழ். மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கம் நடாத்திய 6 ஆவது வடக்கு மாகாண உடற்கட்டமைப்பு ஆணழகன்(Body building) மற்றும் பெண் உடலமைப்பு அழகி( Women physique) ஆகிய...