நிந்தவூர் பிரதேச சபையின் சத்தியபிரமான நிகழ்வு
பாறுக் ஷிஹான்
நிந்தவூர் பிரதேச சபையின் சத்தியபிரமான நிகழ்வு சபையின் செயலாளர் எஸ். ஷிஹாபுத்தீன் தலைமயில் இன்று இடம்பெற்றது.
இதன்போது “Clean Srilanka” உறுதி மொழியினை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் எடுத்துக் கொண்டனர்.
இதன் பொது நாட்டிற்காக உயிர்...
ஆசிரியர் இடமாற்றத்தி;ல் பாராபட்ச நிலையை நீக்கா விடின் வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர் வீதியில் இறங்கி போராட...
ஊடக அறிக்கை
ஆசிரியர் இடமாற்றத்தி;ல் பாராபட்ச நிலையை நீக்கா விடின் வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்
வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் நேரடி அரசியல் தலையீடுகள்...
புத்தாண்டுக்கான கடமைகள் ஆரம்பிக்கும் நாளை அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறும்
புத்தாண்டுக்கான கடமைகள் ஆரம்பிக்கும் நாளை (01) அனைத்து அரச நிறுவனங்களிலும் உத்தியோகபூர்வ வைபவம் இடம்பெறும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர் எஸ்.அலோக பண்டார மூலம்...
தலைவரினால் பெரும் விருட்சமாக கட்டியெழுப்பப்பட்ட “TNA”மக்கள் கட்சியின் இன்றைய நிலை என்ன?
“TNA”மக்கள் கட்சியின் எதிர்காலம் என்ன?> தலைவரினால் பெரும் விருட்சமாக கட்டியெழுப்பப்பட்ட கட்சியின் இன்றைய நிலை என்ன??
> ஆயுத போராட்டம் மவுனிக்கப்பட்ட பின்னர் திக்கு திசை இல்லாதவர்களினால்,தங்களின் தனிப்பட்ட குரோதங்களினால்,தங்களது சுயநலத்துக்காக,கட்சியின் தலைமைத்துவம் இன்மையால்...
பொட்டு அம்மான் மீது துள்ளியமான தாக்குதலை மேற்கொண்ட வான்படை நடந்தது என்ன?
விடுதலைப்புலிகள் புலனாய்வு பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உயிரோடு இருக்கிறாரா?
தென் கொரியாவில் (South Korea) உள்ள விமான நிலையத்தில் 181 பேரை ஏற்றிச் சென்ற விமானம்சுவரில் மோதி விபத்து
தென் கொரியாவில் 175 பயணிகள், 6 சிப்பந்திகள் என 181 பேருடன் சென்ற விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் நிற்காமல் அங்கிருந்த சுவற்றில் மோதித் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. விமானம் விபத்துக்குள்ளானதும் அங்குப் பயங்கர புகை கிளம்பியது. உடனடியாக விமான நிலையத்தில்...
புதுமைகள் பாலிக்கும் வவுனியா ஆஞ்சநேயர் ஆலயம் பாலிக்கும்
ஸ்ரீ ஆஞ்சிநேயர் ஆலயம் ஜெயந்தி சங்காஅபிஷேகம் தோணிக்கல் வவுனியா 30-12-2024 பக்த அடியார்களை அன்புடன் அழைக்கிறோம் புதுமைகள் பாலிக்கும் வவுனியா ஆஞ்சநேயர் ஆலயம் பாலிக்கும்
தமிழீழ விடுதலைப்புலிகளினுடைய போராட்டம்-இலங்கையின் புலனாய்வு கட்டமைப்பும்
இலங்கையின் புலனாய்வு கட்டமைப்பு எவ்வாறு கோட்டைவிடுகின்றது அல்லது அதனுடைய பலவீனங்கள் அதனுடைய பலவீனத்தின் காரணமாக இன்று முரண்படுகின்ற பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்ளமுடியாமல் போகின்றது என்ற விடயங்களை நாம் பார்க்க வேண்டியிருக்கின்றது. குறிப்பாக ஒரு...
புவியியல் அமைப்பால் உருவாக்கப்பட்ட ஒரு அகழி மரியானா ட்ரென்ஞ்
மரியானா ட்ரென்ஞ் (Mariana Trench) என்பது உலகில் உள்ள மிக ஆழமான கடற்பகுதியாகும். இது வடக்கு பசிபிக் பெருங்கடலில் மரியானா தீவுகளுக்கு தெற்கிலும், கிழக்கிலும் அமைந்துள்ளது.
இந்த அகழியின் ஆழம் மிகவும் ஆழமான பகுதியில்...
39வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெறும் ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியின் அதிபர்!
39வருட கல்விச் சேவையில் இருந்து ஓய்வு பெறும்
ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லூரியின் அதிபர்!
சண்முக இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி.
லிங்கேஸ்வரி ரவிராஜன்
(BA, M.Ed, Dip. In Edu, Dip inSch.mgn)
39 வருடகால...