2025ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர்
2025 ஆம் ஆண்டிற்கான முழுமையான பள்ளி சீருடைத் தேவையை வழங்கியதற்காக சீன அரசாங்கத்திற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டிற்கான நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் பிரிவெனாவிலும் உள்ள சிறுவர்களுக்கு...
சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷலுக்கு சமூக விஞ்ஞான “சாஹித்ய மாகாண விருது” வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
.
மட்டு.துஷாரா
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நாடாத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டு மாகாண இலக்கிய விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் சமூக விஞ்ஞானம் (ஆயுள்வேதம்) "சாஹித்ய மாகாண விருது" வழங்கி கெளரவிக்கப்பட்டார்.
கிழக்கு...
தேங்காய் உற்பத்தி வீழ்ச்சிக்கு செய்கையாளர்களின் பராமரிப்பு இன்மையும் ஒரு காரணம்
தேங்காய் உற்பத்தி வீழ்ச்சிக்கு செய்கையாளர்களின் பராமரிப்பு இன்மையும் ஒரு காரணம் தென்னை பயிர்ச்செய்கை சபையின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ,முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பதில் பிராந்திய முகாமையாளர் ஈஸ்வரன் சற்குணன்
இன்றைய தினம் கிளிநொச்சியில் ஊடக...
கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடம் விசாரணை
கேரளா கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டுள்ளனர்.
இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினரின் விசேட பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து மாறுவேடத்தில்...
வடக்கு கிழக்கு சிங்கள மயமாக்கல் தொடர்கிறது ஆயுதக் கட்சிகள் ஓரம்கட்டப்படுகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைத்த துரோகிகளை களைபுடுங்கவேண்டும்
வடக்கு கிழக்கு சிங்கள மயமாக்கல் தொடர்கிறது ஆயுதக் கட்சிகள் ஓரம்கட்டப்படுகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைத்த துரோகிகளை களைபுடுங்கவேண்டும்
இல்லையேல் வடக்கு கிழக்கில் சிங்கள மயமாக்கலை தடுக்க முடியாது தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமைக்காக...
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட் உறவுகளால் வடக்கு கிழக்கில் போராட்டங்கள்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட் உறவுகளால் வடக்கு கிழக்கில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
வலிந்து காணாமல் ஆக்கப்பட உறவுகளால் மன்னாரில் ஏற்பாடுசெய்யப்பட்ட போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்...
கல்முனை மாநகரில் வர்த்தக விளம்பரங்களுக்காக டிஜிட்டல் திரை
கல்முனை மாநகர வர்த்தக நிலையங்களின் வர்த்தக விளம்பரங்களை காட்சிப்படுத்துவதற்காக கல்முனை மாநகர சபையினால் அமைக்கப்பட்ட டிஜிட்டல் திரை (LCD Digital Advertisement Board) செவ்வாய்க்கிழமை (10) சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கல்முனை மாநகர ஆணையாளர்...
சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் மனு கொடுத்த முன்னாள் எம்.பி அதாவுல்லாஹ்
திகாமடுல்ல மாவட்ட பொதுத் தேர்தல் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும் என கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸிடம் கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில்...
NPP அரசாங்கத்தின் இரண்டு மாதங்களுக்கு பின்னர்: இந்த நாட்டில் ஒருபோதும் முழுமையான எதிர்க்கட்சியும் இல்லை
1.டாலர் விலை 287. பங்கு சந்தை சாதனைகள் கலைக்கிறது. ஏற்றுமதி 4.4% அதிகரித்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகை 22% உயர்ந்துள்ளது.
2 .ஜனாதிபதியின் உணவில் சொகுசு இல்லை. வெளிநாடுகளில் இருந்து விசேஷ இறைச்சி...
கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைப்பு !
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் ஒன்றான சாய்ந்தமருது வொலிவேரியன் கிராம கர்ப்பிணி தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு தேவையான பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி...