கின்னஸ் சாதனை படைத்த 92 வயது முதியவர்
உலகின் மிக வயதான பிளம்பர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் கனடாவின் 92 வயது முதியவர்.
கனடாவை சேர்ந்த லோர்ன் பிக்லி(Lorne Figley) என்பவரே இந்த சாதனையை படைத்துள்ளார்.
92 வயதான போதிலும் பிளம்பர் தொழிலில்...
50 வயதில் முதல் குழந்தையை பெற்றுக்கொள்ளவிருக்கும் பிரபல பாடகர்!
அமெரிக்காவின் பிரபல பாடகர்களில் ஒருவரான ஜேனட் ஜாக்சன் 50-வது வயதில் தனது முதல் குழந்தையை பெற்றுக்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளார்.
மறைந்த பிரபல பாடகரான மைக்கேல் ஜாக்சனின் தங்கையும் பாடகருமான ஜேனட் ஜாக்சன் இந்த தகவலை...
வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் 4 அரசியல்வாதிகள்! ஆபத்தான கட்டத்தில்
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு தண்டை பெற்று அல்லது சந்தேகத்தின் பேரில் சிறைச்சாலையில் உள்ள அரசியல் முக்கியஸ்தர்கள் நான்கு பேர் தற்போது வரையில் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள்...
கிழக்கில் வறட்சியின் அவலம்! 16 பாடசாலைகளுக்கு அவசர வேண்டுகோள்?
தற்போது நிலவுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பதுளை வீதியை அண்டியுள்ள 16 பாடசாலைகளை ஒரு மணிநேரம் தாமதமாக ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்தில் நேற்று...
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் பேரணி
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் இன்று பேரணி ஒன்று இடம்பெறுகின்றது.
பெருந்தோட்டத் தொழிலாளர் சமூக மேம்பாட்டு திருப்பணி மற்றும் நீதிக்கும் சமாதானத்துக்குமான சர்வமத அமைப்பு என்பனவற்றின் ஏற்பாட்டில், கிளிநொச்சி பழைய மாவட்ட...
5000 சிவில் பாதுகாப்புப் படையினர் பொலிஸ் சேவையில் உள்ளீர்க்கப்பட உள்ளனர்.
5000 சிவில் பாதுகாப்புப் படையினரை பொலிஸ் சேவையில் உள்ளீர்க்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் பாதுகாப்புப் பேரவையில் நடைபெற்ற கூட்டமொன்றில் இது பற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிவில் பாதுகாப்புப் படையில் கடமையாற்றி வரும் சுமார் 5000...
மஹிந்த மற்றும் கோத்தபாயவுக்கு வழங்கப்பட்ட கௌரவ பட்டத்தை மீளப்பெறுமாறு கோரிக்கை!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு கொழும்பு பல்கலைக்கழகத்தினால் வழங்கப்பட்ட கௌரவ பேராசிரியர் பட்டத்தை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொது மக்கள் கொள்கை மற்றும்...
நிதி திரட்டும் நடைபயணத்தில் இன்றும் மஹேலவுடன் கை கோர்க்கும் அரசியல் தலைவர்கள்
காரப்பிட்டியவில் புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்க்கு நிதி திரட்டும் முகமாக பருத்தித்துறையில் ஆரம்பமாகிய நடைபயணம் நேற்று புளியங்குளத்தை வந்தடைந்தது.
இன்று காலை 5.00 மணியளவில் புளியங்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி இந்த நடைபயணம் ஆரம்பமாகியுள்ளது.
...
வவுனியாவில் வறட்சி காரணமாக 938 குடும்பங்களைச் சேர்ந்த 3,111 பேர் பாதிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக வவுனியா மாவட்டத்தில் 938 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்து நூற்று 11 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட வறட்சி நிலை...