செய்திகள்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு உடன்படிக்கை நாளை..

பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கையின் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு, கூட்டு உடன்படிக்கை நாளை வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தொழில் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது இதனை...

யாழ்ப்பாணம் வரணி பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நேற்று மதியம் கிளிநொச்சியில் மாயம்!

யாழ்ப்பாணம் வரணி பகுதியை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் நேற்று மதியம் கிளிநொச்சியில் இனந்தெரியாத நபர்களால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்த வர்த்தகர் கிளிநொச்சியில் உள்ள தனது அலுவலகம் ஒன்றிக்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே...

கன்னியா பறிபோய் விட்டது! காரணம் என்ன?

கன்னியா பறிபோய்விட்டது என்ற செய்தி தொலைக்காட்சிகளிலும் வானொலிகளிலும் வெளிவந்த போது இலங்கையில் உள்ள அனைத்து சைவத் தமிழ் மக்களது மனங்களிலும் வேதனைகள் வெளிப்பட்டதை உணர முடிந்தது. இதற்குரிய காரணமாக முன்வைக்கப்பட்ட பதில்களை சுருக்கமாக கூறுவதானால்...

ஞானசார தேரர் நீதிமன்றில்!

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்றுமேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார். ஹோமாகம நீதவான் நீதிமன்ற விசாரணையின் போது நீதிமன்ற செயற்பாட்டிற்கு இடையூறுவிளைவித்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளவே ஞானசார தேரருக்குஅழைப்பு...

சுவிஸர்லாந்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தமிழர்களை சந்தித்த தலைலாமா

திபேத்திய ஆன்மீகத் தலைவரும், இந்தியாவில் புகலிடம்பெற்று வாழ்ந்து வரும் திபேத்திய இனத் தலைவருமான 14வது தலைலாமா அவர்கள் சுவிஸ் பேர்ன் மாநில மற்றும் சுவிஸ் நடுவன் அரசின் சிறப்பு அழைப்பினை ஏற்று இன்று...

தாய்மார்களால் மட்டும் நடாத்தப்படும் இயற்கைக் சுவையகம் – தெல்லிப்பழையில் திறந்து வைப்பு

மானிடம் அறக்கட்டளையும், தெல்லிப்பழை தாய்மார் கழக இணையமும் இணைந்து யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலை முன்பாக மானிடம் இயற்கை சுவையகத்தை ஆரம்பித்து வைத்துள்ளன. "இயற்கையோடு வாழ்வோம் புற்றுநோயை வெற்றி கொள்வோம்" எனும் மகுடவாசகத்துடன் இந்தச் சுவையகம் இயங்க...

வர்த்தகர் சுலைமான் கொலை வழக்கு தொடர்பில் இன்று விசாரணை!

பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமான் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9...

மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்காக வடக்கிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு வாரத்திற்கு 6 நாள் வேலையும் நாளொன்றிற்கு 1000 ரூபாய் சம்பளத்தையும் வழங்கக்கோரி மகளீர் அபிவிருத்தி நிலையம் கடந்த புதன்கிழமை முற்பகல் 11 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தியிருந்தனர். இப்...

அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் புதிய ரக கார் ஒன்று விபத்து

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாகம பகுதியிலே 13.10.2016 அதாவது இன்றைய தினம் காலை இவ்விபத்து சம்பவித்துள்ளது. நுவரெலியாவிலிருந்து அட்டன்நோக்கி வந்த கார் எதிரே வந்த முச்சக்கரவண்டிக்கு இடம்கொடுக்க முற்பட்டபோதே மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது....

நானுஓயாவில் லொறி 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து

நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா பகுதியில் 300 அடி பள்ளத்தில் லொறி ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் மரணமானதுடன் 6 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இருவர் மேலதிக சிகிச்சைக்காக...