செய்திகள்

என்னைக் கைது செய்ய வந்தவர் என்னை விடவும் ஓர் திருடர்!- நாமல் ராஜபக்ச

என்னைக் கைது செய்ய வந்தவர் என்னை விடவும் ஓர் திருடர் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை மைத்திரிகம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பு...

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவி வரையில் முன்னேற முடியும்.

பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவி வரையில் முன்னேற முடியும் என தேசிய பொலிஸ் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே இதனைத் தெரிவித்துள்ளார். பெண் பொலிஸ்...

பிகினி உடையில் அசத்தும் பாட்டி! கட்டுடல் மேனியின் ரகசியம்

தன்னுடைய 70 வயதிலும் பாடி பில்டிங் போட்டிகளில் கலந்து கொண்டு பல வெற்றிகளை பெற்று சாதனை படைத்திருக்கும் ஒரு பாட்டி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி கொண்டிருக்கிறார். அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள குயின்ஸ்லாந்து மாநிலத்தை சேர்ந்தவர்...

அனாதை குழந்தைக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த இளைஞர்

சுவிற்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் Robin Quartarone (28). இந்த இளம் வயதில் இவர் செய்து வரும் தொண்டுகள் ஏராளம். அனாதைகளுக்கு, வறுமையில் வாடுபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். பள்ளிக்கூட சுவர்களுக்கு பெயிண்ட் அடிப்பது,...

உள்ளாடையில் அதிநவீன கருவி! பிட் அடிக்க வந்து மாட்டிக் கொண்ட பெண்

ஜேர்மனியில் பரீட்சையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பெண் ஒருவர் உள்ளாடையில் அதிநவீன கருவியை மறைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்தின் Sundern நகரிலேயே இந்த சம்பவம்...

அவனுக்கு உயிர் இருக்கிறது! குண்டுவீச்சால் பாதிக்கப்பட்ட சிறுவனின் பரிதாப நிலை

ரஷ்ய விமானங்கள் சிரியா மீது நேற்று நடத்திய தாக்குதலில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் ஒருவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளான். கடந்த ஐந்து ஆண்டுகளாக சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் போர்...

தொழிலாளர்களைப் போராட்டங்களை நடத்துமாறு போலி பிரச்சாரம் செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முறைப்பாட்டு மனு கையளிப்பு –...

தோட்டத்தொழிலாளர்களை மீண்டும் வீதியில் இறக்கிப் போராட்டங்களை நடத்தத் தூன்டிவிட முற்படுபவர்களை இனங்கண்டு சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி அட்டன் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைபாட்டு மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஸ்ரீ...

கிழக்கில் 150 சுற்றுலா விடுதிகளை அமைக்க இராணுவம் திட்டம்

கிழக்கு மாகாணத்தில் 150 சுற்றுலா விடுதிகளை அமைக்க இராணுவத்தினர் திட்டமிட்டுள்ளதாக சுவிட்ஸர்லாந்தின் எஸ் டீ பி அமைப்பின் காணி மனித உரிமை செயற்பாட்டாளர் வூவி தெரிவித்துள்ளார். இன்று திருகோணமலை குச்சவெளி வாலையுற்று பிரதேசத்தில் சுற்றுலா...

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வலியுறுத்தி வவுனியாவில் கவனயீர்ப்பு ஊர்வலம்

மலையகத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கைரய நிறைவேற்றக் கோரியும் அவர்களது தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் இன்று வவுனியாவில் கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது குறித்த கவனயீர்ப்பு ஊர்வலம் பொது அமைப்புக்களினால்...

சிறீதரன் எம்.பி தலைமையில் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்து விசேட கலந்துரையாடல்

வட்டக்கச்சி இராமநாதபுரம் விவசாயிகள் உர மானியம் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நடைமுறைப்பிரச்சனை தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் நேற்று இராமநாதபுரம் கிராம அபிவிருத்திசங்க மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தலைமையில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் கலந்து...