யாழ்ப்பாணத்திலுள்ள வளங்களை கொள்ளையடிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள்!
யாழ்.மாவட்ட கடற்பரப்பில் பெருமளவு உற்பத்தியாகும் கடல் உணவுகளை ஆய்வுகள் என்ற ரீதியில் இனங்கண்டுவரும் வெளிநாட்டு நிறுவனங்கள் அவ்வளங்களை கொள்ளையடிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த வளங்களை கொள்ளையடித்து தமது நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் முயற்சிகளில் வெளிநாட்டு...
களியாட்ட விடுதி தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவு
கொழும்பில் இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் கடந்த சனிக்கிழமை ஏற்ப்பட்டுள்ளதுடன் விடுதியின் சொத்துக்கள் மற்றும்...
முதலமைச்சருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது உண்மையென்றால் மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படும்.
வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு உண்மையிலேயே உயிர் அச்சுறுத்தல் இருந்தால் அரச பாதுகாப்பு வழங்கப்படும் என்றும், அரசியல் ரீதியான காரணங்களுக்காக கோரினால் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என பிரதி ஊடக அமைச்சர் கருணாரத்ன பரனவிதாரண...
இலங்கையில் மின்சார ரயில்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை
இலங்கை போக்குவரத்து துறையில் மின்சார ரயில்களை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர குறிப்பிட்டுள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் இந்த திட்டத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள்...
மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டம்
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பிலான தீர்வுகளை 2017 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவு திட்டத்தில் உள்ளடக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கவனயீர்ப்பு போராட்டமும் பேரணியும் மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின்...
நடுவானில் உயிரிழந்த பெண் பிணத்துடன் பயணித்த சகபயணிகள்!
துருக்கியில் உள்ள Antalya கடற்கரைக்கு சுற்றுலா சென்ற பெண்மணி ஒருவர், Azur Air என்ற விமானத்தின் மூலம் துருக்கியில் இருந்து மாஸ்கோ நோக்கி சென்றுகொண்டிருந்தார்.
நீரிழிவு நோயாளியான இவர் இன்சுலின் மருந்தினை எடுத்துவர மறந்துவிட்டார்....
அதிசய வண்ணத்துப் பூச்சி
அட்டன் நகரில் மரமொற்றில் பச்சை நிறத்திலான அதிசய வண்ணத்து பூச்சி ஒன்றினைக் காணக்கிடைத்தது. மரத்தில் இலையை போன்ற பச்சை நிறத்திலான வண்ணத்துபூச்சி அபூர்வமானதாக காணப்படுகின்றது. இலைகளை உணவாக உட்கொண்டு வாழும் இப் பூச்சி...
இலங்கை அகதிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா மீது குற்றச்சாட்டும் நியூசிலாந்து!
இலங்கை உட்பட்ட நாடுகளின் அகதிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பில், நியூசிலாந்து,அவுஸ்திரேலியா மீது குற்றம் சுமத்தியுள்ளது.
அகதிளுக்கான உரிமை என்ற அவுஸ்திரேலியாவின் ஒரு ஆங்கில இணையப்பக்கத்தில் இந்தகுற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அகதிகளை ஏற்றுக்கொள்ள நியூசிலாந்து தயாராகவே உள்ளது.எனினும்...
தாயகம் திரும்ப ஆர்வம் காட்டும் அகதிகள் – காரணம் என்ன..?
இந்தியாவில் இருக்கும் 70 வீதமான இலங்கை அகதிகள் நாடு திரும்ப விரும்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் ஸ்தாபகர் சந்திரஹாசன் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற அசாதாரண நிலை காரணமாக கடந்த...
முச்சக்கர வண்டியில் பயணிப்பவர்களா நீங்கள்? இதோ கவனியுங்கள்…
சமூகத்திலுள்ள அதிகமானவர்களினால் விரும்பப்பட்ட முச்சக்கர வண்டிப் பயணம் தற்காலத்தில் அதிகம் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றது.
நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துகளின் எண்ணிக்கை தற்காலத்தில் அதிகரித்துள்ளது.
வீதிப் போக்குவரத்தில் நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது. நாளொன்றுக்கு 07 பேர் வீதம்...