பெருந்தொகையான ஸ்மார்ட்போன்களை திருடிய நபர்கள் கைது!
நவீனரக ஸ்மார்ட் போன்களை களவாடிய குற்றச்சாட்டின் கீழ் மாணவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6 மில்லியன் ரூபா பெறுமதியான ஸ்மார்ட்போன்களை திருடிய 16 மற்றும் 30 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொலைபேசி விற்பனை...
தோட்டத் தொழிலாளர்களுக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்!
சம்பள உயர்வு கோரி மலையக தோட்டத் தொழிலாளர்கள் சாத்வீக வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இலங்கையைப் பொறுத்தவரை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் என்பது மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது.
லயன் வாழ்க்கை முறைக்கு இன்னமும் முடிவு...
இலங்கைக்கு பாரிய ஆபத்து! மஹிந்தவின் விஸ்வரூபம்! ஜோதிடர் பரபரப்பு தகவல்
உலக நாடுகளில் அதன் சிறப்பான அரசியல் தளத்தை தீர்மானிக்கும் சக்தியாக கல்விமான்களும், சமூக செயற்பாட்டாளர்களும் இருப்பார்கள்.
ஆனால் இலங்கையை பொறுத்தவரையில் மூடநம்பிக்கை கொண்ட ஜோதிடமே அரசியலை தீர்மானிக்கின்றது.
அண்மைக்காலமாக பல்வேறு ஜோதிடர்களின் தமது கருத்துக்களை வெளியிட்டு...
புலமைப் பரிசில் பரீட்சை! 9.5 வீதமான மாணவர்களே சிறப்பு சித்தி
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தரம் ஐந்துக்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 9.5 வீதமான மாணவ, மாணவியரே மாவட்ட வெட்டுப் புள்ளி நிர்ணயத்திற்கு சமனான அல்லது அதனை விடவும் அதிகளவு புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.
இம்முறை...
இலங்கையின் இரகசியங்களை வெளிநாடுகளில் அம்பலப்படுத்தும் மர்மநபர்கள்!
அரச சார்பற்ற நிறுவனங்களின் போலி அறிக்கைகளினால் ஐக்கிய நாடுகள் அமைப்புப் பிரதிநிதிகள் இலங்கை விஜயம் செய்து வருவதாக சிங்கள பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.
இலங்கையில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஐக்கிய...
விடுதலைப் புலிகளை தேடும் சிங்கள பாமர மக்கள்!!
குடிநீர் இன்றியும் யானைகளின் தாக்குதல்களுக்கு மத்தியிலும் வெலிக்கந்தையில் வாழும் 36 சிங்கள குடும்பங்கள் பாரிய சிரமமக்களுக்கு முகம்கொடுத்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த குடிநீர் மற்றும் யானை பிரச்சினை தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள்...
கள்ளக் காதலியின் வயதான தாயை துஷ்பிரயோகம் செய்தவரை தேடும் பொலிஸார்
கள்ளக் காதலியின் 79 வயதான தாயை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் தேடுதல் வேட்டையொன்றை ஆரம்பித்துள்ளனர்.
மிஹிந்தலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மிஹிந்தலை...
அத்துருகிரிய பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மீது விசாரணை! பூஜித் ஜயசுந்தர
அத்துருகிரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அத்துருகிரிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மீது மனித உரிமை கேந்திர நிலையம் குற்றச்சாட்டு ஒன்றை...
ரவிராஜ் படுகொலை விசாரணை! ஜூரிகள் சபையா? தனி நீதிபதியா? இன்று தெரியும்!
படுகொலை செய்யப்பட்ட யாழ்.மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜ் விவகார வழக்கினை ஜூரிகள் சபை முன்னிலையிலா அல்லது தனி நீதிபதி முன்னிலையிலா விசாரணை செய்வது என்பது தொடர்பில் தீர்மானிக்க பாதிக்கப்பட்ட தரப்பு...
மழை பெய்யக்கூடிய மாற்றங்கள் ஏற்படவில்லை! வளிமண்டலவியல் திணைக்களம்
வளி மண்டலத்தில் மழை பெய்யக்கூடிய மாற்றங்கள் இன்னும் ஏற்படவில்லை என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவி வரும் வரட்சியான காலநிலையை முடிவுக்குக் கொண்டு வரக்கூடிய அளவிற்கான மழை பெய்யும் சாத்தியங்கள் இதுவரையில்...