செய்திகள்

எங்கே என்னுடைய தந்தை! ரத்தம் சொட்ட சொட்ட கதறி அழும் சிறுமி

சிரியாவில் விமான தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பிய சிறுமி ஒன்று மருத்துவமனையில் தனது தந்தையை கேட்டு அழுத காட்சி உலக அளவில் வைரலாகியுள்ளது. சிரியாவில் போராட்டக் குழுக்களை சிதறடிக்கும் நோக்கில் அந்த...

ஊழல் மோசடி விவகாரத்தில் அமைச்சர் சத்தியலிங்கத்தையும், டெனீஸ்வரனையும் வீதிக்கு இழுப்பதே முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இரகசியத் திட்டம்.

அண்மைக்காலமாக வடமாகாணசபையில் ஊழல் மோசடி விவகாரங்கள் பெருவாரியாக தலைதூக்கியுள்ளதாக முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரனால் வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டது. இதில் முக்கிய புள்ளிகளான சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், நன்னீர் மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன், விவசாய...

இது உங்களுக்கும் நடக்கலாம். பதற வைக்கும் வீடியோ

தைவானில் காப்பக பொறுப்பாளர் ஒருவர் தனது பொறுப்பில் உள்ள வயதான பெண்மணி ஒருவரை தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாக அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. 11 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் அந்த பொறுப்பாளர்...

கோத்தபாயவின் அதிரடி அறிவிப்பு! பச்சைக்கொடி காட்டுவாரா மஹிந்த ராஜபக்ச?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆசிர்வாதம் கிடைத்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தனக்கு தேவைக்கும் அதிகமான...

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் நவராத்திரி விழா

நவராத்திரி விழாவினை சிறப்பிக்கும் வகையில் நாடெங்கிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. கிழக்கு மாகாணத்தில் உள்ள பல்வேறு அலுவலகங்களிலும் இன்று காலை நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் ஏற்பாட்டில்...

தோட்டத் தொழிலாளர்களிற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்!

வவுனியாவில் பொது அமைப்புக்களும் மக்களும் இணைந்து தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு ஆதரவளித்தும் அக்கோரிக்கையை பெருந்தோட்ட கம்பனிகளை ஏற்கச் செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரியும் கவனயீர்ப்பு...

அச்சுவேலி இரட்டைக் கொலை சம்பவம். 16 படையினர்கள் விளக்கமறியலில்…

கடந்த 1998ம் ஆண்டு 2 இளைஞர்களை கைது செய்து காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 11 இராணுவத்தினரையும் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த...

மூதூரில் பெருந்தொகை வெடிப்பொருட்கள் கண்டுபிடிப்பு! ஐந்து பேர் கைது

திருகோணமலை மூதூரில் பெருந்தொகை வெடிபொருட்களுடன் ஐந்து பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். திருகோணமலையில் எஸ்டிஎப் படைப்பிரிவினர் மேற்கொண்ட தேடுதல்களின் போதே இந்த ஐந்துபேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனினும் இவர்கள் யார் என்ற விடயம் இதுவரை வெளியாகவில்லை. கைது...

இலங்கைக்கு கடலுக்கு அடியில் இருந்து மின் விநியோகம்

கடலுக்கு அடியிலான மின்சார விநியோகத் திட்டம் ஒன்றை இலங்கைக்குநடைமுறைப்படுத்த இந்தியா தயராகியுள்ளதாக அந் நாட்டு மின்சாரத் துறை அமைச்சு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய நாட்டு ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. இலங்கையின் உள்ளூர் மின்சாரத்தேவையை பூர்த்திசெய்யும்...

வீதியை கடக்க முற்பட்ட மாணவன் படுகாயம்!

அம்பலாந்தோட்டை, மல்பெத்தால மகா வித்தியாலயத்துக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மாணவன், அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை, பாதசாரி கடவைக்கு அருகில் வீதியை கடக்க முற்பட்ட மாணவன் மீது,...