‘சமஷ்டி’ அல்லது வடக்கு கிழக்கு இணைப்பு என்பது புதிய அரசியலமைப்பில் கிடையாது. இந்த விடயத்தில் ஜனாதிபதி உறுதியான நிலைப்பாட்டில்...
புதிய அரசியலமைப்பில் ‘சமஷ்டி’ முறை ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் எனினும் அனைத்து மக்களும் நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்படும் எனவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது.
‘சமஷ்டி’ அல்லது வடக்கு கிழக்கு இணைப்பு என்பது...
முன்னால் போரளிகளுக்கு விசஊசி ஏற்றப்பட்டதன் பின்னனியில் அரசாங்கத்தின் சூழ்ச்சி உ;ள்ளது வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பா.சத்தியலிங்கம்...
முன்னால் போரளிகளுக்கு விசஊசி ஏற்றப்பட்டதன் பின்னனியில் அரசாங்கத்தின் சூழ்ச்சி உள்ளது வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி பா.சத்தியலிங்கம் தினப்புயல் ஊடகத்திற்கு வழங்கிய பரபரப்பு பேட்டி
விசஊசி விபகாரத்த வைத்து ஒரு சில அரசியல்...
இப்படி செக்ஸ்சியான இராணுவ கட்டமைப்பை எங்காவது பார்த்ததுண்டா?- காணொளிகள்
இப்படி செக்ஸ்சியான இராணுவ கட்டமைப்பை எங்காவது பார்த்ததுண்டா?- காணொளிகள்
அரசியல் தீர்வுக்கான அடிப்படை விடயங்களில் சகல தரப்பினரது சம்மதமும் இருக்க வேண்டும்” NFGGயிடம் இரா. சம்பந்தன் தெரிவிப்பு!
“தமிழ் மக்களைப் பொறுத்த வரை, 13 ஆவது அரசியல் சாசன திருத்தம் ஒரு முழுமையான தீர்வல்ல. அது அரசியல் தீர்வுக்கான ஒரு ஆரம்பம் மட்டுமே. சிறுபான்மை மக்களுக்குள்ள அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். இறுதியில்,...
தேர்தல் பலப்பரீட்சை களமாகும் வடக்கு அரசியல்!
அண்மையில் நடந்த எழுக தமிழ் நிகழ்வு, பேரவையா? கூட்டமைப்பா? என்ற தேர்தல் கால முடிவுக்கான வெள்ளோட்ட நிகழ்வாக மாறியதை, அதன் முக்கிய பேச்சாளர்களின் அறைகூவல் மூலம் அறிய முடிந்தது.
குறிப்பாக சுரேஸ் பிரேமசந்திரன் சம்மந்தருக்கு...
வாகரையில் (முஸ்லீம்) குடியேற்றம்- ஹிஸ்புல்லா துரித நடவடிக்கை
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட எலவட்டமடு, மாங்கேணி தெற்கு, மேவாண்டகுளம், பணிச்சங்கேணி புதிய நகரம் ஆகிய பிரதேசங்களில் முஸ்லீம் மக்களை உடனடியாக குடியேற்றுவதற்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்....
தெற்கில் சிறுவர் புற்றுநோய் வைத்தியசாலை அமைப்பதற்கான நடைபயணத்துக்கு உதவியளிக்குமாறு கோரிக்கை
வடக்கில் நவீன வசதிகளுடன்கூடிய புற்றுநோய் வைத்தியசாலையொன்றினை அமைக்கும் அருமையான கைங்கரியத்திற்காக 2011ம் ஆண்டு தெற்கின் தெய்வேந்திர முனையிலிருந்து ஆரம்பித்த நடைப்பயணம் 28 நாட்கள் கடந்து பருத்தித்துறையை சென்றடைந்தது. COLOURS OF COURAGE TRUST ...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் இன்று தாய்லாந்தை சென்றடைந்தனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் இன்று தாய்லாந்தை சென்றடைந்தனர்.
இன்று மதியம் பேங்கொங் சர்வதேச விமான நிலையத்தை ஜனாதிபதி உள்ளிட்டோர் சென்றடைந்துள்ளனர்.
ஜனாதிபதி, அவரது பாரியார் மற்றும் தூதுக்குழுவினரை தாய்லாந்து கலாச்சார அமைச்சர்...
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவது பலவாரான கருத்துகளை எழுப்பியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தற்போது எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவது பலவாரான கருத்துகளை எழுப்பியுள்ளது.
அப்பலோ மருத்துவமனை தனது அறிக்கையில் எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை நிபுணர் “டாக்டர் ஜி.கிலானி”, மயக்க மருத்துவ...
மக்களின் பணத்தினை சுருட்டிக்கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது! சிவாஜிலிங்கம்
எமது மக்களின் கோடிக்கணக்கான பணத்தினை சுருட்டிக்கொண்டு செல்வதற்கு அனுமதிக்கமுடியாதென வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறுதெரிவித்தார்.
எதிர்வரும் 09ம் திகதி யாழ்.மாநகச சபை வளாகத்தில்...