செய்திகள்

தாய்ப்பால் மறக்காத இந்தப் பிஞ்சுப்பாலகனை மிருகக்குணனம் கொண்ட இந்த பெண் அடிக்கும் கொடுமையை பாருங்கள்

தாய்ப்பால் மறக்காத இந்தப் பிஞ்சுப்பாலகனை மிருகக்குணனம் கொண்ட இந்த பெண் அடிக்கும் கொடுமையை பாருங்கள்

பெண்களை மதிக்காத டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதி ஆகலாமா? – ஹிலாரி 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக முக்கிய வேட்பாளர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் நேரடி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். எதிர்வரும் நவம்பர் 8-ம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில்...

சார்க் மாநாடு நடைபெறுமா?- மாநாட்டிற்கு 4 நாடுகள் புறக்கணிப்பு!

பாகிஸ்தான், இஸ்லாமாபாத் நகரில் இடம்பெறவுற்ற சார்க் மாநாட்டில் இந்தியபிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கப் போவதில்லை என இந்தியா நேற்று அறிவித்துள்ளது. இந்திய இராணுவ முகாம் மீது பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மிகப்பெரியதாக்குதலை நடத்தினர். இதன்...

டுபாய் விமான நிலையத்தை அரை மணிநேரம் மூடவைத்த ஆளில்லா மர்ம விமானம்

  உலகின் மிகவும் சுறுசுறுப்பான டுபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகே இன்று காலை பறந்த ஆளில்லா மர்ம விமானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆளில்லா விமானம் ஏற்படுத்திய பீதியால் அரை மணி நேரத்துக்கு...

கிளிநொச்சி இளைஞன் மீது பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்

  இலங்கை பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்து அண்மைய காலமாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அதனை மேலும் வலுப்படுத்தும் வகையில் கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மீது பொலிஸார் காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். உழவு...

தகவல் அறியும் உரிமை அனைத்து பிரிவுகளுக்கும் திறந்துவிடப்பட வேண்டும் – ஜனாதிபதி

  ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் போசித்து பாதுகாக்கும் நாடென்ற வகையில் தகவல் அறியும் உரிமையானது நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் திறந்துவிடப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார். சர்வதேச தகவல் அறியும் நாள்' தொடர்பில் இன்று...

உலக வரலாற்றில் முதன் முறையாக! மூன்று பேருக்கு பிறந்த குழந்தை

இன்றைய நவீன மருத்துவ உலகின் வளர்ச்சியாக மூன்று பெற்றோர் சேர்ந்து மரபணு மூலம் ஒரு குழந்தையை பெற்றெடுத்த ஆச்சரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. I.S and M.H என அழைக்கப்படும் இருவர் கருச்சிதைவு பிரச்சைனையால், இளம்...

கையில் தலையுடன் ரத்தம் சொட்ட சொட்ட வந்த இளைஞன்! ஏன் இந்த நிலை?

சமீபத்தில் சமூக வலைதளங்களில் கையில் வெட்டிய தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த ஒரு இளைஞனின் புகைப்படம் வைரலாக பரவியது. அவர் தன் தங்கையை பாலியல் பலாத்காரம் செய்தவனை கொன்றதாக சரணடைந்தார். இந்த சம்பவம் காவலர்களுக்கே...

பிரபல வீராங்கனைக்கு நேர்ந்த விபரீதம்! பேஸ்புக்கில் வெளியான திக் திக் நிமிடங்கள்!

பிரான்சில் சுவிட்சர்லாந்தின் டென்னிஸ் நட்சத்திரம் Rebeka Masarova மற்றும் அவரது குடும்பத்தினர் பயங்கர கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை குறித்து Rebeka Masarova தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதை தொடர்ந்தே...

கிழக்கு முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் வடக்கு – கிழக்கு இணைக்கப்படவேண்டும்! எம்.ஏ.சுமந்திரன்

வடக்கு - கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு நிர்வாக அலகாக இருக்கு வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் இடம்பெற வேண்டும் என தமிழ் தேசியக்...