செய்திகள்

அதிகரிக்கும் குற்றங்களை தடுப்பதற்கான விசேட கூட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக் காலங்களில் இருந்து அதிகரித்துவரும் குற்றங்கள் மற்றும் அவற்றை எவ்வாறு தடுத்து குறைப்பது போன்ற விடங்களை ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா...

மட்டக்களப்பில் கைத்தொழில் பேட்டை அமைப்பதற்கு அமைச்சரவை நேற்றைய தினம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மட்டக்களப்பில் கைத்தொழில் பேட்டை அமைப்பதற்கு அமைச்சரவை நேற்றைய தினம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. கைத்தொழில் பேட்டை அமைப்பது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை கைத்தொழில் மற்றம் வர்த்தக அமைச்சர் ரிசாத் பதியூதின் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார். கைத்தொழில் பேட்டை அமைப்பதன்...

பெண்ணொருவரை கடுமையாக தாக்கிய அரசியல்வாதியின் மகன்!

மிஹிந்தலை பகுதியிலுள்ள கடையொன்றின் காசாளர் மீது அரசியல்வாதியின் மகன் ஒருவர் தாக்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. சிகரட் இல்லை என கூறியமையாலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுகிழமை இரவு 8.10 மணியவில் இந்த சம்பவம்...

இந்திய போக்குவரத்து அமைச்சரை சந்தித்தார் ரணில்!

இந்தியாவின் போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் உள்ள பிரதான பாதை அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது...

மகிந்த அணியில் இணையும் மாகாண சபை உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் உள்ள மாகாண சபை ஒன்றின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களின் பெரும்பாலானவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் ஆரம்பிக்கப்பட உள்ள அரசியல் அமைப்பில் இணைந்து கொள்ள...

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மீள்குடியேற்ற அபிவிருத்தி திட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மீள்குடியேற்ற அபிவிருத்தி திட்டம், அதன் அமைச்சின் செயலாளர் எஸ். சிவஞானசோதியிடம் அந்த மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியனால் கையளிக்கப்பட்டுள்ளது. எதிர் வரும் 2017 முதல் 2019 வரையான 3...

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எந்த அரசாங்கமும் இதுவரை நிரந்தர தீர்வை வழங்கவில்லை.- சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எந்த அரசாங்கமும் இதுவரை நிரந்தர தீர்வை வழங்கவில்லை என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். போர் நடைபெற்ற காலத்திலும் போருக்கு பின்னரும் கூட தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர...

அமைச்சர்களுக்கு எதிராக விக்னேஸ்வரன் விசாரணை! மூவர் கொண்ட குழு நியமனம்!

வட மாகாண சபை அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு முதலமைச்சரினால் விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்குழு இன்றிலிருந்து (06) தனது பணிகளை ஆரம்பிக்கவுள்ளது. அமைச்சர்கள் மீதான ஏதும் குற்றச்சாட்டுக்கள் இருப்பின் அதனை தபால்...

அமெரிக்காவில் இன்று புயல் அபாயம்! 2½ லட்சம் பேர் அவசரமாக வெளியேற்றம்!

இன்று இரவு அமெரிக்காவை புயல் தாக்கும் அபாயம் உள்ளதால் அப்பகுதியில் உள்ள 2½ லட்சம் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவுக்கு தென் பகுதியில் உள்ள கரிபீயன் கடல் பகுதியில் புயல் மையம்...

ஆர்ப்பாட்டம் வேண்டாம், 730 ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது, வேலைக்குச் செல்லுங்கள் – அமைப்பாளர் பெ.பிரதீபன்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்புமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார். 06.10.2016 அதாவது இன்றைய தினம் அட்டனில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே...