கையடக்கத் தொலைபேசியை கவனமாக பயன்படுத்துங்கள் என மகிந்த கூறினார்!
கையடக்கத் தொலைபேசியை கவனமாக பயன்படுத்துங்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒருமுறை என்னிடமே கூறியிருந்தார் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஆனால் ஜனவரி எட்டு புரட்சிக்குப் பின்னர் எமது...
இலங்கையின் முன்னேற்றங்களுக்கு அமெரிக்கா உதவி
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கம், பாதுகாப்பு மற்றும் மனித உரிமை மேம்பாடு என்பவற்றை கிரமமாக வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்காதெரிவித்துள்ளது.
கொழும்பில் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற 11ஆவது தென்னாசிய...
வடக்கு கிழக்கை இணையவிடாமல் புதிய முஸ்லிம் மக்களின் அமைப்பை உருவாக்கும் மஹிந்த ராஜபக்ஸ!
வடக்கு கிழக்கினை இணைப்பதற்கு தாம் ஒருபோதும் ஆதரவு வழங்கப்போவதில்லை என்றும் புதிய முஸ்லிம் மக்களின் அமைப்பொன்றை உருவாக்கவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று பத்தரமுல்லை - நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த...
மட்டக்களப்பு உப்போடை பகுதியில் ஏழு அடி நீளமான முதலையுடன் காணாமல் போனவர் சடலமாக மீட்பு!
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்போடை பகுதியில் மீன்பிடிக்கச்சென்று காணாமல்போனவரின் சடலம் இன்று (06) காலை கல்லடி பாலம் அருகில் கரையொதுங்கியுள்ளது.
மட்டக்களப்பு வாவியில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் மீன்பிடிக்கச்சென்ற சின்ன உப்போடை,வாவிக்கரை வீதியை...
அதிக வேகத்தால் நேர்ந்த விபரீதம்! ஒருவர் பலி! ஒருவர் ஆபத்தான நிலையில் ….
வடமராட்சி கிழக்கு, குடத்தனை விளாங்காட்டுப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டினையிழந்த மோட்டார் சைக்கிள் வீதியோர முட்கம்பி வேலியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பலியானதுடன் இன்னொருவர் படுகாயமடைந்ததாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி பகுதியில் நேற்று...
வடக்கில் சிங்களவரின் நிலைதான் கொழும்பில் உள்ள தமிழருக்கும் கடும் எச்சரிக்கை!-இசுறு தேவப்பிரிய
முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கில் இருந்து சிங்களவர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தால் தெற்கில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் தாமும் இவ்வாறு செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய எச்சரிக்கை...
மட்டக்களப்பு-களுமுந்தன்வெளியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுமுந்தன்வெளியில் இன்று (06) காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
களுமுந்தன் வெளியில் தனது வீட்டுக்கு முன்பாக பூ பறித்துக்கொண்டிருந்த...
அரச புலனாய்வு ஊடகவியலாளர்கள் குறித்து தமிழ் அரசியல் வாதிகள், சமூக ஆர்வலர்கள் விழிப்புடன் செயற்படவேண்டும் எச்சரிக்கை!
ஊடகம் என்ற போர்வையிலும், தமிழ் அரசியல் வாதிகளுடைய அரசியல் நடவடிக்கைகளை சீர்குழைக்கும் வகையிலும், கட்சிக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தும் வகையிலும் என்றுமில்லாதவாறு இராணுவப் புனாய்வு, என்ஐபி, சிஐடி, சிசிடி, இன்னும் நகரப் புலனாய்வு, கிராமப்...
21 இராணுவ கேணல்களுக்கு பதவி உயர்வு
21 இராணுவ கேணல்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத்தில் கடமையாற்றி வரும் 21 சிரேஸ்ட கேணல்கள், பிரிகேடியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
திலக் உபயவர்தன, வசந்த...
அமெரிக்க ஜனாதிபதிகளை மஹிந்த பின்பற்றுவாரா?
ஜனாதிபதி என்பது ஒரு நபருக்கு ஜனநாயக அரசியலை அருகில் கொண்டு வரக்கூடிய மிகவும் கௌரவமான ஒரு பதவியாகும்.
உலகின் சில நாடுகளில் ஜனாதிபதி பதவி அந்த நாட்டு குடிமகன்களுக்காக வழங்கப்படும் நிறைவேற்று அதிகாரம் அற்ற...