அமெரிக்காவின் கண்காணிப்பு கப்பலை வாங்கும் இலங்கை
அமெரிக்காவில் இருந்து கடல் பாதுகாப்பு கப்பல் ஒன்றை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளதாக, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவி விஜேகுணரட்ன தெரிவித்துள்ளார்.
இந்த கப்பல் ஏற்கனவே இலங்கைக்கான சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகளின் தோல்விக்கு பின்னர்...
5 மில்லியன் செலவில் வைத்தியசாலைகளுக்கு கண்காணிப்பு கமரா
வைத்தியசாலைகளுக்கு கண்காணிப்புக் கமரா பொருத்துவதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் பணிப்பில் 5.22 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் நடைபெறும் குற்றச்செயல்கள் மற்றும் அங்கிருந்து வரும் முறைப்பாடுகளுடன் கூடிய பல பிரச்சினைகளை...
தாஜூடினின் உடற்பாகங்களை கொண்டு சென்றவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடினின் உடற்பாகங்களை மாலபே தனியார் மருத்துவ கல்லூரியிற்கு அனுப்புவதில் பங்கு கொண்ட அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை...
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசாவினால் கோழிவளர்ப்பிற்கான உதவி வழங்கிவைப்பு
வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா அவர்களால் தனக்கு குறித்தொதுக்கப்பட்ட 2016ம் ஆண்டிற்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்காக கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு வவுனியா கால்நடை...
5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை – மாவட்ட ரீதியிலான புள்ளி விபரங்கள்
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு வெளியிடப்பட்டுள்ள நிலையில், வடக்கு, கிழக்கு, மலையகம், கொழும்பு உட்பட சகல பகுதிகளிலுமுள்ள தமிழ் மாணவர்கள் சிறந்த...
பொகவந்தலாவையில் சவப்பெட்டியை வைத்து ஆர்ப்பாட்டம்
ஆயிரம் ரூபாய் சம்பளத்தைக் கோரி 10ஆவது நாளாகவும் தொடரும் ஆர்ப்பாட்டத்தில் சவப்பெட்டியை வைத்து பொகவந்தலாவ நகரில் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று 05.10.2016 அதாவது இன்றையதினம் நடைபெறுகின்றது.
முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த...
கொட்டகலையிலும் போராட்டம் – தீர்வு இன்றேல் மீண்டும் நாளையும் போராட்டம் தொடரும்
சம்பள பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நேற்று நிறைவு பெற்றதையடுத்து கொட்டகலை பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 05.10.2016அதாவது இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
18 மாதங்களாக இழுபறி நிலையில் காணப்பட்ட கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஆயிரம் ரூபாய்...
கொழும்பு அட்டன் வீதியின் செனன் சந்தியில் ரயர்களை எரித்து பாரிய ஆர்ப்பாட்டம்
கொழும்பு அட்டன் வீதியின் செனன் சந்தியில் ரயர்களை எரித்துப் பாரிய ஆர்ப்பாட்டம்
அட்டன் கொழும்பு பிரதான வீதியின் செனன் சந்தியில் தொழிலாளர்கள் ஆயிரம் ரூபாய் சம்பளத்தைக்கோரி பாரிய ஆர்ப்பாட்டத்தில் பத்தாவது நாளாக 05.10.2016 அதாவது...
சி.வி.விக்னேஸ்வரனின் உயிருக்கு ஆபத்து உள்ளதாயின் அவருக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கத் தயாரென இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான்
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உயிருக்கு ஆபத்து உள்ளதாயின் அவருக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கத் தயாரென இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
‘எழுக தமிழ்’ பேரணிக்கு பின்னர் வடக்கு முதல்வரை...
அளுத்கமயில் நடந்தது என்ன?தமிழ் இனத்தின் மீதும் தனது இனவாத்தை தூண்ட பொதுபல சேனா முயர்ச்சி
அளுத்கமயில் நடந்தது என்ன? இனவாதத் தீயில் கருகும் இலங்கை முஸ்லிம்கள் – குஜராத் பாணியில் பொதுபல சேனா அராஜகம்!
மூர்ச்சித்து நிற்கும் முஸ்லிம்களும், மௌனியாகிப்போன தலைமை பீடங்களும்!
பிரச்சினையின் ஆரம்பம்.
கடந்த 12.06.2014 அன்று அளுத்கம பகுதியில்...